உயர்தரப் பரீட்சை எழுதிய 2,650 மாணவர்களையும் தாதிய பட்டப்படிப்பை முடித்த 850 பேரையும் செவிலியர்களாக நியமிக்க நடவடிக்கை
தற்போது அரச வைத்தியசாலைகளில் வெற்றிடமாக உள்ள தாதியர் அலுவலகர்களை நியமிப்பதற்கு வசதியாக வெள்ளிக்கிழமை (18) இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக ...










