Tag: srilankapolice

உயர்தரப் பரீட்சை எழுதிய 2,650 மாணவர்களையும் தாதிய பட்டப்படிப்பை முடித்த 850 பேரையும் செவிலியர்களாக நியமிக்க நடவடிக்கை

உயர்தரப் பரீட்சை எழுதிய 2,650 மாணவர்களையும் தாதிய பட்டப்படிப்பை முடித்த 850 பேரையும் செவிலியர்களாக நியமிக்க நடவடிக்கை

தற்போது அரச வைத்தியசாலைகளில் வெற்றிடமாக உள்ள தாதியர் அலுவலகர்களை நியமிப்பதற்கு வசதியாக வெள்ளிக்கிழமை (18) இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக ...

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ள கமல்ஹாசன்

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ள கமல்ஹாசன்

தென்னிந்தியாவின் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் ...

இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பாதுகாப்பு அமைப்பை வாங்க ருமேனியா திட்டம்

இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பாதுகாப்பு அமைப்பை வாங்க ருமேனியா திட்டம்

இஸ்ரேலின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும் 'அயர்ன் டோம்' அமைப்பை ருமேனியா வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலிடம் உள்ள அயர்ன் டோம் எனப்படும் ...

பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க வியட்நாம் முடிவு

பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க வியட்நாம் முடிவு

வியட்நாமில், காற்று மாசை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பெற்றோலில் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய நாடான வியட்நாமின் தலைநகர் ...

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ஒன்றரை இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் ...

மண்ணாசை துறந்த புத்தரின் பிள்ளைகளுக்கு மாற்று இனத்தவரின் மண்ணில் ஏன் ஆசை?; ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டம்

மண்ணாசை துறந்த புத்தரின் பிள்ளைகளுக்கு மாற்று இனத்தவரின் மண்ணில் ஏன் ஆசை?; ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் (15) ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று நடைபெற்றது. கொழும்பு கோத்தா வீதியில் ...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் பிணையில் விடுதலை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...

அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது

அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது

அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் நேற்று ...

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை நேரில் சென்று பாராட்டிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை நேரில் சென்று பாராட்டிய மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

லக்ஷ்மன் லியோன்சனின் திறமையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியுள்ளார். அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் ...

முஸ்லிம் மார்க்க சட்டங்களை மாற்றியமைக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை; அமைச்சர் சரோஜா போல்ராஜ்

முஸ்லிம் மார்க்க சட்டங்களை மாற்றியமைக்க எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை; அமைச்சர் சரோஜா போல்ராஜ்

முஸ்லிம் மார்க்கச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அதிகாரமும் ...

Page 672 of 720 1 671 672 673 720
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு