ஓட்டமாவடியில் மீலாதுந் நபி விழா!
மாபெரும் மீலாதுந் நபி விழா சிறப்பு கொண்டாட்டம் மன்பஉல் ஹீதா அறப்புக் கல்லூரி மீராவோடை ஓட்டமாவடியில் வெகு சிறப்பாக நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது. கல்லூரியின் ஸ்த்தாபக ...
மாபெரும் மீலாதுந் நபி விழா சிறப்பு கொண்டாட்டம் மன்பஉல் ஹீதா அறப்புக் கல்லூரி மீராவோடை ஓட்டமாவடியில் வெகு சிறப்பாக நேற்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது. கல்லூரியின் ஸ்த்தாபக ...
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ...
மட்டக்களப்பு- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது. காடுகளிலிருந்து உணவுக்காக ...
நாடளாவிய ரீதியில் கடந்த 14ம் திகதிவரை தேர்தல் வன்முறை தொடர்பாக 934 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 8ம் திகதி தொடக்கம் 14 வரை தேர்தல் வன்முறை அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு ...
ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள், இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களோடு, போராட்ட முன்னணியின், தேர்தல் பரப்புரைக் கூட்டம்மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில், நேற்று முன்தினம் (14) நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ...
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேடையில் உரையாற்றி கொண்டிருந்த போது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த ...
வட மேல் மாகாணஆளுநர் கௌரவ ஹாபிஸ் நசிரின் வழிகாட்டலில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக் கிழமையன்று (13) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ...
கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கைகளை, வேண்டுகோள்களை, அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கமுன்வந்துள்ளதாக ...