Tag: internationalnews

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த செவ்வந்தி கைதானாரா?

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த செவ்வந்தி கைதானாரா?

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தியைப் போன்ற தோற்றமுடைய பெண்ணொருவர் குளியாப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டி நிலப் பதிவு அலுவலகத்திற்கு வந்த ...

அம்பாறையில் வெடிமருந்துக் களஞ்சியத்தில் பாரியளவு வெடிபொருட்கள் திருட்டு

அம்பாறையில் வெடிமருந்துக் களஞ்சியத்தில் பாரியளவு வெடிபொருட்கள் திருட்டு

அம்பாறையில் அமைந்துள்ள வெடிமருந்துக் களஞ்சியம் ஒன்று உடைக்கப்பட்டு பாரியளவு வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அம்பாறையின் தமனை பொலிஸ் பிரிவுக்குபட்ட அலஹேன கிராமத்தில் அமைந்திருந்த வெடிமருந்துக் களஞ்சியமே ...

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மீட்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கி

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மீட்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கி

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல் வார்ட் அருகே வழிந்தோடும் கழிவுநீர் வடிகாண் அருகில் சேர்ந்திருந்த மண்ணை ...

தேர்தலில் இதுவரை பதிவான வாக்குகள்

தேர்தலில் இதுவரை பதிவான வாக்குகள்

நாடாளவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை பதிவான மாவட்ட ரீதியான வாக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை 7 ...

மர்மமான முறையில் உயிரிழந்த சிறைக்கைதி

மர்மமான முறையில் உயிரிழந்த சிறைக்கைதி

மர்மமான முறையில் உயிரிழந்த சிறைக்கைதியொருவரின் மர்ம மரணம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 01ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸை சிறைச்சாலையில் நடைபெற்றுள்ளது. நண்பர் ...

ஹொங்கொங்கில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ள பழங்கால புத்த ஸ்தூபி புதையல்

ஹொங்கொங்கில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ள பழங்கால புத்த ஸ்தூபி புதையல்

1898 ஆம் ஆண்டு லும்பினிக்கு அருகிலுள்ள ஒரு பழங்கால தூபியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் நினைவுச்சின்னங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தினக் குவியல் ஹொங்கொங்கில் ஏலத்திற்கு ...

வீதியை கடந்து சென்ற சிறுமியை மோதி தள்ளிய லொறி

வீதியை கடந்து சென்ற சிறுமியை மோதி தள்ளிய லொறி

அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற ...

நாட்டில் அம்மை டெங்கு மற்றும் இன்ஃப்ளுவன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் அம்மை டெங்கு மற்றும் இன்ஃப்ளுவன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் அம்மை, டெங்கு மற்றும் இன்ஃப்ளூவன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மழையுடன் நுழம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் டெங்கு மற்றும் சிக்கன் ...

தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் திடீர் மரணம்

தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் திடீர் மரணம்

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் ...

வட கிழக்கு உட்பட சில பகுதிகளில் இன்று அதிகரிக்கும் வெப்பநிலை

வட கிழக்கு உட்பட சில பகுதிகளில் இன்று அதிகரிக்கும் வெப்பநிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று (06) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமெனவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிக களைப்பை ...

Page 43 of 191 1 42 43 44 191
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு