இந்திய இராணுவம் வழங்கிய வாகனங்களால் 18 மில்லியனை சேமித்த இலங்கை இராணுவம்
இந்திய இராணுவத்தால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட 20 புதிய SUV வாகனங்கள் சேர்த்த பிறகு, இராணுவம் ஆண்டுக்கு சுமார் ரூ. 18 மில்லியன் செலவை சேமித்துள்ளது. இந்த ...
இந்திய இராணுவத்தால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட 20 புதிய SUV வாகனங்கள் சேர்த்த பிறகு, இராணுவம் ஆண்டுக்கு சுமார் ரூ. 18 மில்லியன் செலவை சேமித்துள்ளது. இந்த ...
பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்ய முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் அரசியலமைப்பு செல்லுபடியாக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கி, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு விசேட தீர்மான (Special Determination) மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ...
சுமார் 1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பின்னரே, இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக ...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக, இ.தொ.காவைச் ...
நாட்டில் இன்று மதப் பிரச்சினை இல்லை என்றும், மதங்களுக்கு இடையே மோதல்கள் நடைபெறவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பௌத்த கலாசாரத்தை மையமாகக் கொண்ட இந்த சமூக ...
நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் காலப்பகுதியில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட ஏற்பாடுகள் குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. ...
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, அவ் ஊழியர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று ...
"பட்டிப் பொங்கல் விழா " நேற்று (17) கிரான் புலி பாய்ந்த கல் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கால்நடை அபிவிருத்தி ...
கட்டிமுடிக்கப்பட்ட ஏறாவூர் பொதுச் சந்தையை காலதாமதப்படுத்தாது உடனடியாகத் திறக்கக் கோரி, ஏறாவூர் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ...
தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் ...
