Tag: Battinaathamnews

குருநாகலில் தலைக்கவச தொழிற்சாலையில் தீப் பரவல்

குருநாகலில் தலைக்கவச தொழிற்சாலையில் தீப் பரவல்

குருநாகல், பரகஹதெனிய பிரதேசத்தில் உள்ள தலைக்கவச தொழிற்சாலையொன்றில் இன்று (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப் பரவலினால் தொழிற்சாலை முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப் பரவலுக்கான காரணம் தொடர்பிலான ...

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன்; பயணித்த வானிலிருந்து வாள் மீட்பு

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன்; பயணித்த வானிலிருந்து வாள் மீட்பு

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் பயணித்த வானிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று ...

பல அரச நிறுவனங்களில் விரைவில் பதவிகளில் மாற்றங்கள்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பல அரச நிறுவனங்களில் விரைவில் பதவிகளில் மாற்றங்கள்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபைகள் மற்றும் நிறுவனத் தலைவர்களை விரைவில் மாற்றுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் ...

சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையத்துடன் இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ...

கல்முனை நகரில் திடீர் பொலிஸ் சோதனை; 50க்கும் அதிகமானோருக்கு சட்ட நடவடிக்கை

கல்முனை நகரில் திடீர் பொலிஸ் சோதனை; 50க்கும் அதிகமானோருக்கு சட்ட நடவடிக்கை

சட்டவிரோத போதைப்பொருட்கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட திடீர் சோதனை ...

விசேட தேவையுடையவர்களுக்காக 10 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் விரைவில் சேவைக்கு

விசேட தேவையுடையவர்களுக்காக 10 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் விரைவில் சேவைக்கு

'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் ...

2019க்கு முன் வாங்கிய SIM அட்டைகள் மீள்பதிவு; அமைச்சரவை அங்கீகாரம்

2019க்கு முன் வாங்கிய SIM அட்டைகள் மீள்பதிவு; அமைச்சரவை அங்கீகாரம்

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை ...

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தொடர் முயற்சிக்கமைய காங்கேயனோடை -மட்டு போதனா வைத்தியசாலை பேருந்துசேவை ஆரம்பம்

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தொடர் முயற்சிக்கமைய காங்கேயனோடை -மட்டு போதனா வைத்தியசாலை பேருந்துசேவை ஆரம்பம்

நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இதுவரை நேர ஒழுங்கு இன்றி இயக்கப்பட்டு வந்த காங்கேயனோடை - மட்டக்களப்பு போதனா ...

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து அமைச்சரவை பேச்சாளர் விளக்கம்

பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக, பள்ளிகளில் பணம் சேகரிப்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவதுடன், முன்பு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தொகைகள் ...

Page 406 of 2065 1 405 406 407 2,065
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு