Tag: internationalnews

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் அநுரவை கைதுசெய்யுங்கள்:சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் அநுரவை கைதுசெய்யுங்கள்:சிஐடியில் முறைப்பாடு

இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் செயல்படுகின்றார் எனக் கூறி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் நேற்று (2026.01.19) கொழும்பு ...

ஸ்ரீதரன் சுமந்திரன் ஆகிய கட்சி விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை; சீ.வீ.கே. சிவஞானம்

ஸ்ரீதரன் சுமந்திரன் ஆகிய கட்சி விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை; சீ.வீ.கே. சிவஞானம்

தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் ...

“நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்”; திருமலையில் சரத் வீரசேகர ஆவேசம்!

“நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்”; திருமலையில் சரத் வீரசேகர ஆவேசம்!

“நவீன பிரபாகரன்களோடு போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என்று அனுர அரசை நோக்கி சரத் வீரசேக தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. திருகோணமலை டச்ச்பே (Dutch Bay) ...

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரு வாகனங்களுடன் ஒருவர் கைது

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரு வாகனங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

அஸ்வெசும சமூக நலத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

அஸ்வெசும சமூக நலத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடும். இந்த அமர்வின் போது, ​​2002 ஆம் ஆண்டு 24 ஆம் ...

சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி; சந்தேகநபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி; சந்தேகநபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் சந்தேக நபர் ஒருவர் ...

மட்டு ஏறாவூர் பொதுச்சந்தையை திறக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மட்டு ஏறாவூர் பொதுச்சந்தையை திறக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

நிருமாணப்பணிகள் முடிவடைந்த நிலையிலுள்ள மட்டக்களப்பு - ஏறாவூர் பொதுச்சந்தைக் கட்டடத்தை திறக்குமாறுகோரி பொதுச்சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்தைக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதி உரியஅதிகாரிகளுக்கு ...

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் படப்பிடிப்பாளர்கள் மீது தாக்குதல்; இரு சிஐடியினர் உட்பட 4 பேர் கைது

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் படப்பிடிப்பாளர்கள் மீது தாக்குதல்; இரு சிஐடியினர் உட்பட 4 பேர் கைது

மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் தவறவிட்ட பையை தேடிச் சென்ற படப்பிடிப்பாளர்கள் மீது தாங்கள் குற்றப்புலனாய்வு பிரிவினர் என தெரிவித்து 4 பேர் கொண்ட குழுவினர் புகைப்பட பிடிப்பாளர்கள் ...

சர்வதேச உதவி மாநாட்டை கூட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

சர்வதேச உதவி மாநாட்டை கூட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

கண்டி மாவட்டத்தின் கம்பளை, சரசவிகம, தெல்தோட்டை மற்றும் தொலுவ போன்ற பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சுழற்காற்று மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ...

Page 443 of 1220 1 442 443 444 1,220
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு