Tag: internationalnews

165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து

165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து

இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை இரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, ...

கொழும்பு மேயரை தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு

கொழும்பு மேயரை தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையில் (CMC) எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், கொழும்பு மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி பரவலாக உள்ளது. தேசிய ...

மட்டு சின்ன ஊறணியில் குடிமனை பகுதிக்குள் உட்புகுந்த 6 அடி முதலை

மட்டு சின்ன ஊறணியில் குடிமனை பகுதிக்குள் உட்புகுந்த 6 அடி முதலை

மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் உட் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்றை இன்று (7) அதிகாலையில் பிரதேச மக்கள் ...

காத்தான்குடி வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ー மீரா பாலிகா தேசிய பாடசாலையை மோதி நின்ற வாகனம்; காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ー மீரா பாலிகா தேசிய பாடசாலையை மோதி நின்ற வாகனம்; காத்தான்குடியில் சம்பவம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி நகரில் (07) அதிகாலை இரு பாரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது. காத்தான்குடி கடற்கரை ...

எதிர்க்கட்சித் தலைவர் முகநூலில் பதிவிட்ட சதுரங்கப் பலகையின் படம்

எதிர்க்கட்சித் தலைவர் முகநூலில் பதிவிட்ட சதுரங்கப் பலகையின் படம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில் ஒரு சதுரங்கப் பலகையின் படத்தை பதிவேற்றியுள்ளார். இதன் மூலம் உள்ளுராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கு எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் அல்லது உடன்பாடுகள் ...

பெண்களை சட்ட விரோதமாக வெளிநாடு அனுப்பிய 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம்

பெண்களை சட்ட விரோதமாக வெளிநாடு அனுப்பிய 6 அதிகாரிகள் பதவி இடைநீக்கம்

பயிற்சி பெறாத பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக கடத்தியதுடன் தொடர்புடைய 2.5 பில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் உட்பட ...

மட்டு நகரில் ஹோட்டல் உரிமையாளரிடம் 30 ஆயிரம் இலஞ்சம் வாங்கி தலைமறைவான பொலிஸ் அதிகாரி கைது

மட்டு நகரில் ஹோட்டல் உரிமையாளரிடம் 30 ஆயிரம் இலஞ்சம் வாங்கி தலைமறைவான பொலிஸ் அதிகாரி கைது

மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை மிரட்டி 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக வாங்கிய தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ...

இந்தியாவில் பெருமளவான கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது

இந்தியாவில் பெருமளவான கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை கடற்படையினர் நேற்று (6) இரவு கைது செய்துள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து 323.35 ...

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா; நாளை போர்க்கால ஒத்திகை

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா; நாளை போர்க்கால ஒத்திகை

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், எந்தவொரு ...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெட்டியின் வீட்டிலிருந்து கைக்குண்டு கைப்பற்றல்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த லொக்கு பெட்டியின் வீட்டிலிருந்து கைக்குண்டு கைப்பற்றல்

பெலரூஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த (04) இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி ...

Page 58 of 208 1 57 58 59 208
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு