Tag: Batticaloa

மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

மூன்று சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களை ...

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நான்காவது உழவர் சிலை திறப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நான்காவது உழவர் சிலை திறப்பு

விவசாயிகளின் அவசியத்தினையும் அவர்கள் இந்த நாட்டின் முதுகெழும்பு என்ற சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் நேற்று முன்தினம் (16) உழவர் ...

மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றி

மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றி

மலையகம் உட்பட நாட்டில் இடம்பெற்ற அனர்த்தங்களில் உயிர்நீர்த்தவர்களுக்கு மட்டக்களப்பு மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் 2026ஆம் ஆண்டிக்கான பாதீடும் வெற்றிபெறச்செய்யப்பட்டது. மண்முனை ...

நிவாரணம் வழங்களில் அரசியல்?;எம்பி பிரபு மீது புன்னைச்சோலை மக்கள் குற்றச்சாட்டு!

நிவாரணம் வழங்களில் அரசியல்?;எம்பி பிரபு மீது புன்னைச்சோலை மக்கள் குற்றச்சாட்டு!

பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் தமது வட்டாரத்திற்கு தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பிரபுவின் உறவினர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தமது நியாயமான போராட்டத்தினை அரசியல்ரீதியான போராட்டம் என ...

இ.தொ.காவிலிருந்து இராஜினாமா செய்யவுள்ள ஜீவன் தொண்டமான்?

இ.தொ.காவிலிருந்து இராஜினாமா செய்யவுள்ள ஜீவன் தொண்டமான்?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஜீவன் தொண்டமான் , கட்சியிலிருந்து விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, 'டிட்வா' சூறாவளிக்கு பின்னரான மீட்புப் பணிகளில் ...

அனர்த்த நிவாரணத்திற்கான ரூ.500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு விவாதிக்க இன்று மற்றும் நாளை விசேட அமர்வு

அனர்த்த நிவாரணத்திற்கான ரூ.500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு விவாதிக்க இன்று மற்றும் நாளை விசேட அமர்வு

பிரதமரின் கோரிக்கைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் இன்று 18 ஆம் திகதி கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சபை அமர்வு நாளை 19ஆம் திகதியும் கூடுமென ...

புதிய கணக்காய்வாளர் நாயக நியமனத்திற்கு ஜனாதிபதியின் சிபாரிசை மீண்டும் நிராகரித்த அரசியலமைப்பு பேரவை

புதிய கணக்காய்வாளர் நாயக நியமனத்திற்கு ஜனாதிபதியின் சிபாரிசை மீண்டும் நிராகரித்த அரசியலமைப்பு பேரவை

புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி செய்த சிபாரிசினை அரசியலமைப்பு பேரவை இன்று (17) நிராகரித்திருக்கிறது. சபாநாயகர் ...

சம்மாந்துறையில் சுகாதார விதிமுறைகளை மீறிய இரவு நேர உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சம்மாந்துறையில் சுகாதார விதிமுறைகளை மீறிய இரவு நேர உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறையினரால் விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா ...

Page 485 of 1145 1 484 485 486 1,145
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு