Tag: election

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் பெண் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் பெண் கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 63 ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, ...

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடும்!

உலகின் முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தும் பட்சத்தில், அதனால் பயனடையும் நாடுகள் அதற்கான செலவினத்தை ஏற்க வேண்டும் என ...

தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

தரமான பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; ஜனாதிபதி

அனைத்து மக்களுக்கும் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ...

8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

8 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

தொம்பே பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, 8 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன், சந்தேகநபரிடமிருந்து 20 துப்பாக்கி ...

இரா. சம்பந்தனுக்கு பொது இடத்தில் சிலை அமைக்க எதிர்ப்பு; ஈழத் தமிழர் முன்னணி!

இரா. சம்பந்தனுக்கு பொது இடத்தில் சிலை அமைக்க எதிர்ப்பு; ஈழத் தமிழர் முன்னணி!

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு கொள்கை கொண்டு செயற்பட்ட ஒரு மனிதன் அவருக்கு நினைவு தூபி அமைப்பதாக இருந்தால் அவர்களது ...

முன்பள்ளி பிள்ளைகளுக்கு முழுக்கை ஆடைகள் அணிவிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்!

முன்பள்ளி பிள்ளைகளுக்கு முழுக்கை ஆடைகள் அணிவிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்!

டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்வரும் 24 ஆம் ...

ஐரோப்பாவை தாக்கிய கடும் வெப்ப அலை; ஒரே வாரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

ஐரோப்பாவை தாக்கிய கடும் வெப்ப அலை; ஒரே வாரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளை தாக்கிய கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால், ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் மட்டும் 10,000-க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் ...

திருகோணமலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விசேட அதிரடிப்படை வீரரைத் தேடும் பணி தீவிரம்!

திருகோணமலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விசேட அதிரடிப்படை வீரரைத் தேடும் பணி தீவிரம்!

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர, சூரியபுர விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக தீவிர தேடுதல் ...

Page 415 of 747 1 414 415 416 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு