Tag: politicalnews

7 வயது சிறுமிக்கு அயல்வீட்டு நபரினால் நேர்ந்த துயரம்; 35 வயது நபர் கைது

7 வயது சிறுமிக்கு அயல்வீட்டு நபரினால் நேர்ந்த துயரம்; 35 வயது நபர் கைது

தைப்பொங்கல் தினத்தன்று 7 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட 35 வயதுடைய நபர் ஒருவர், நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தைப்பொங்கல் தினத்தன்று மதுபோதையில் ...

கற்பிட்டி பகுதியில் பீடி இலைகளுடன் கெப் வாகனம் பறிமுதல்

கற்பிட்டி பகுதியில் பீடி இலைகளுடன் கெப் வாகனம் பறிமுதல்

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து கற்பிட்டி குடாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ...

நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்ததாக ...

பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண் கைது

பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண் கைது

புறக்கோட்டையிலுள்ள ஒரு விடுதியொன்றுக்கருகில் பொலிஸ் அதிகாரி போல் வேடமிட்டு நடமாடிய பெண்ணொருவரை கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர் ...

நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி டாக்டர் ஜே.சிவசுப்ரமணியம் அவர்களின் தலைமையில், நிந்தவூர் 3 பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட அரச ஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு ...

வெனிசியூலாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

வெனிசியூலாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

வெனிசியூலாவின் மற்றுமொரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. கயானா நாட்டின் கொடியுடன் பயணித்த வெரோனிகா’ எனப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், நேற்று (15) அதிகாலை கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

திருச்செந்தூரில் “சுவாமி ஓம்காரானந்தா முன்பள்ளியில் தைத்திருநாள் நிகழ்வு

திருச்செந்தூரில் “சுவாமி ஓம்காரானந்தா முன்பள்ளியில் தைத்திருநாள் நிகழ்வு

தைத்திருநாளை முன்னிட்டு இன்றைய தினம் (16) நாடளாவிய ரீதியில் கல்வி நிலையங்கள், திணைக்களங்கள், வர்த்தக நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மட்டக்களப்பு திருச்செந்தூர் சவாமி ஓம்காரானந்தா முன்பள்ளி ...

ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் விழா

ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் விழா

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்றையதினம்(16) கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும் ஆலயங்களிலும் விசேட ...

மட்டக்களப்பில் பற்றியெரிந்த ஹொட்டேல்; திட்டமிட்ட சம்பவம் என வர்த்தகர் சந்தேகம்!

மட்டக்களப்பில் பற்றியெரிந்த ஹொட்டேல்; திட்டமிட்ட சம்பவம் என வர்த்தகர் சந்தேகம்!

மட்டக்களப்பில் தீவிபத்தில் தனது வர்த்தக நிலையம் எரிந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் பொலிஸாரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதது ...

6ஆம் வகுப்பு பாடத்திட்ட மாற்றம் அமல்படுத்த கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம்

6ஆம் வகுப்பு பாடத்திட்ட மாற்றம் அமல்படுத்த கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம்

6ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கல்வி அமைச்சின் முன் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். 2026ஆம் ஆண்டுக்கான 6ஆம் வகுப்பு பாடத்திட்டம் தொடர்பில் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை செயற்படுத்தக் கோரியே ...

Page 424 of 769 1 423 424 425 769
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு