Tag: Batticaloa

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் முடக்கம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் முடக்கம்

முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 புதிய வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஆறு மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாதிக்கப்பட்ட வாகன ...

அமைச்சர் லால் காந்த பௌத்த மத தலைவர்களை அவமதித்துள்ளார்; சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ஆவேசம்

அமைச்சர் லால் காந்த பௌத்த மத தலைவர்களை அவமதித்துள்ளார்; சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ஆவேசம்

அமைச்சர் கே.டி.லால்காந்த, 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தை மீறி பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக பாராளுமன்ற ...

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை - ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை ...

போர் கால வன்முறைகளில் மௌனம்; இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு!

போர் கால வன்முறைகளில் மௌனம்; இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு!

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் ...

ஏப்ரலில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

ஏப்ரலில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் ...

சர்வசன அதிகாரத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு தீ வைப்பு

சர்வசன அதிகாரத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் ,தாவடி வீதியிலுள்ள சர்வசன அதிகாரம் கட்சியின் அலுவலகத்துக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் கூறியிருப்பதாவது, 238, ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம் – 18 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம் – 18 பேர் பாதிப்பு

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காச்சல் மிகத் தீவிரமாக பரவி வருவதாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் ...

கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டமூலம்

கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டமூலம்

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் சட்ட மூலத்தை அமெரிக்க பாராளுமன்றத்தில் குடியரசு கட்சியின் உறுப்பினரொருவர் தாக்கல் செய்துள்ளார். ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்து குறைந்த மக்கள் தொகை, ...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுகாதார பரிசோதனைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுகாதார பரிசோதனைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசேடபரிசோனைகளை இன்று (13) முன்னெடுத்திருந்தனர். களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய ...

Page 423 of 1141 1 422 423 424 1,141
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு