Tag: Srilanka

அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது

அநுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது

அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ...

தமது அரசாங்கம், உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தப்போவதில்லை; விஜித ஹேரத்

தமது அரசாங்கம், உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தப்போவதில்லை; விஜித ஹேரத்

தமது அரசாங்கம், உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தப்போவதில்லை என தாம் கூறவில்லை எனவும்,தேவை ஏற்பட்டால் உலங்கு வானூர்திகளில் பயணம் செய்ய நேரிடும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ...

உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு உதய கம்மன்பில வலியுறுத்தல்

உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு உதய கம்மன்பில வலியுறுத்தல்

கல்வி பொதுதாராதர உயர்தர பாடத்திட்டம் நிறைவு பெறாத காரணத்தால் உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள். மாணவர்களின் வலியுறுத்தலுக்கு மதிப்பளித்து உயர்தர பரீட்சையை ஒருமாத ...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று இன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் ...

குற்றச்சாட்டை மறுத்தார் திலகரத்ன டில்ஷான்

குற்றச்சாட்டை மறுத்தார் திலகரத்ன டில்ஷான்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.தில்ஷான், தனது இரட்டைக் குடியுரிமையை துறக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் ...

பொலிஸ் நிலைய அறைத் தொகுதிக்குள் சூதாட்டம்; பொறுப்பதிகாரி கைது

பொலிஸ் நிலைய அறைத் தொகுதிக்குள் சூதாட்டம்; பொறுப்பதிகாரி கைது

பொலிஸ் நிலைய அறைத் தொகுதிக்குள் சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்த குற்றச்சாட்டின் பேரில் கிரனேகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் ...

கனடாவில் தமிழ் திரைப்படம் திரையிடும் திரையரங்கு மீது துப்பாக்கிச் சூடு

கனடாவில் தமிழ் திரைப்படம் திரையிடும் திரையரங்கு மீது துப்பாக்கிச் சூடு

கனடாவில் இந்திய திரைப்படங்கள் திரையிடும் திரையரங்கு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரொறன்ரோவில் அமைந்துள்ள வுட்சயிட் திரையரங்கிலேயே(Woodside Cinemas)இந்த சம்பவம் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையானை விசாரணைக்கு அழைத்துள்ள சிஐடியினர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையானை விசாரணைக்கு அழைத்துள்ள சிஐடியினர்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையானை சிஐடியினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 இல் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ...

1000 கோடி ரூபா நட்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடவுள்ள டக்ளஸ்

1000 கோடி ரூபா நட்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை நாடவுள்ள டக்ளஸ்

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை ...

புதிய அங்கத்தவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம்

புதிய அங்கத்தவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரும் உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம்

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் 2025ஆம் ஆண்டுக்கான புதிய அங்கத்தவர்களைப் பதிவு செய்வதற்கும் அங்கத்துவத்தை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பங்களை கோரியுள்ளது. அதற்கமைய தொழில்முறை ஊடகவியலாளர்கள், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் ...

Page 424 of 707 1 423 424 425 707
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு