திருகோணமலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம்; 10 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும், ...










