கொழும்பு – மட்டக்குளி வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வண்டி ...
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வண்டி ...
எதிர்கால தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள 12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு மதிப்பாய்வு தொடர்பாக ...
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவருக்கு இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் உரிமை இல்லை என்று நீதிமன்றம் ...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் நேற்று ...
போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக 42 வயதான கரோல் நவ்ரோக்கி தெரிவு செய்யப்பட்டுள்ளார். போலந்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அவர் 50.9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்த ...
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் மீது, மரங்கள் விழும் அபாயம் காரணமாக இரண்டு நாட்களுக்கு, பாடசாலையை மூட முடிவு ...
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கமைவாக உள்ளூர் விமான சேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் ...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் ...
தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று திங்கட்கிழமை (02) கைதுசெய்யப்பட்டுள்ளார். லிந்துலை நகர சபைக்கு ...
திருகோணமலையில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று (2) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்றுள்ளது. ...