Tag: Battinaathamnews

யாழ் வங்கியொன்றில் நிலையான வைப்பிலிருந்த புலம்பெயர் தமிழரின் பணம் மாயம்

யாழ் வங்கியொன்றில் நிலையான வைப்பிலிருந்த புலம்பெயர் தமிழரின் பணம் மாயம்

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - கோப்பாய் ...

இலங்கை வந்த விமானத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கை வந்த விமானத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

சவுதி அரேபியாவின், ரியாத்தில் இருந்து இன்று (21) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக ...

மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டு மாவட்ட விவசாய அமைப்பினர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்பினர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுடன் பழைய மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நேற்று (20) இடம் பெற்றது. மாவட்டத்தில் விவசாய ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தது நாமல்ல; சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தது நாமல்ல; சுமந்திரன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது, அந்த முடிவு சரியான விதத்தில் ...

சிலாபத்துறை பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் ஹக்கீம் வேண்டுகோள்

சிலாபத்துறை பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் ஹக்கீம் வேண்டுகோள்

சிலாபத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிடுங்கள் ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள். மன்னார்,சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ...

அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் அறிக்கை; சபையில் சபாநாயகர் அறிவிப்பு

அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் அறிக்கை; சபையில் சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் ஜகத் ...

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரில் மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்துக்கு தடை

யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரில் மெய்வல்லுனர் போட்டி இல்ல அலங்காரத்துக்கு தடை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இன்றையதினம் (21) நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் ...

இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளரின் கோரிக்கை

இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளரின் கோரிக்கை

ஆசிரியர்களுக்கான வருடாந்தர இடமாற்றத்தை இந்த மாத இறுதிக்குள் மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த கோரிக்கையை ...

அமெரிக்க தூதுவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையில் விசேட சந்திப்பு

அமெரிக்க தூதுவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு, வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி ...

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம்

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம்

ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, உயிரிழந்த இளைஞனின் உடலில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 30 ...

Page 60 of 723 1 59 60 61 723
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு