Tag: Battinaathamnews

மது போதையில் அரச பேருந்தை செலுத்திய சாரதி கைது

மது போதையில் அரச பேருந்தை செலுத்திய சாரதி கைது

மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து ...

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு கொலை மிரட்டல்; மிரட்டியவரை கைது செய்யுமாறு உத்தரவு

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு கொலை மிரட்டல்; மிரட்டியவரை கைது செய்யுமாறு உத்தரவு

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு (OIC) கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (04) உத்தரவிட்டுள்ளது. 'மோதர ...

தங்கம் கடத்திய தென்னிந்திய நடிகை கைது

தங்கம் கடத்திய தென்னிந்திய நடிகை கைது

பெங்களூர் விமான நிலையத்தில் தங்கம் கடத்திச் சென்ற கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (3) ரன்யா ...

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

அம்பாறை - பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (05) மாலை அக்கரைப்பற்று ...

“லேடி சூப்பர் ஸ்டார்” என்று என்னை அழைக்க வேண்டாம்; நடிகை நயன்தாரா கோரிக்கை

“லேடி சூப்பர் ஸ்டார்” என்று என்னை அழைக்க வேண்டாம்; நடிகை நயன்தாரா கோரிக்கை

பிரபல நடிகை நயன்தாரா தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "என் வாழ்க்கை ...

யாழில் பொலிஸ் அதிகாரியின் மகன் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

யாழில் பொலிஸ் அதிகாரியின் மகன் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ...

யாழில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்த நபர் கைது

யாழில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்த நபர் கைது

யாழ்ப்பாணம் வல்லை வெளிப்பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் இன்று (05) காலை ...

முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியரும் மாணவியும் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியரும் மாணவியும் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவிலுள்ள பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலைக்கு நேற்றையதினம் ...

இன்று கைது செய்யப்பட்ட டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதி

இன்று கைது செய்யப்பட்ட டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதி

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (05) கைது செய்யப்பட்ட டேசி பொரஸ்ட் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் அவர் ...

இலங்கை வ்ருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இலங்கை வ்ருகிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய ...

Page 79 of 773 1 78 79 80 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு