Tag: srilankapolice

மஸ்கின் ‘Grok’ AI பெண்களை இலக்கு வைப்பதாக இந்தியா குற்றச்சாட்டு

மஸ்கின் ‘Grok’ AI பெண்களை இலக்கு வைப்பதாக இந்தியா குற்றச்சாட்டு

'எக்ஸ்' நிறுவனத்திற்கு இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள ...

இலங்கைக்கு கிழக்காக உருவாகும் வளிமண்டலத் தளம்பல் நிலை

இலங்கைக்கு கிழக்காக உருவாகும் வளிமண்டலத் தளம்பல் நிலை

இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால், கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் ...

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலையின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலையின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை ...

பங்குச் சந்தை உலகின் தந்தை வாரன் பபெட் ஒய்வு பெற்றார்

பங்குச் சந்தை உலகின் தந்தை வாரன் பபெட் ஒய்வு பெற்றார்

அமெரிக்காவின் பெர்க்சயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றி அதிகாரி பொறுப்பிலிருந்து அனுபவம் வாய்ந்த பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட் (Warren Buffett) நேற்று ...

கதிர்காம 2000 ஆண்டுகள் பழமையான தங்கம் ஏலத்திற்கு?

கதிர்காம 2000 ஆண்டுகள் பழமையான தங்கம் ஏலத்திற்கு?

ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள தங்க கையிருப்பில், தெய்வ உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றில் 70 சதவீதத்தை ஏலத்தில் விற்பனை ...

2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் செல்லக்கூடாத நாடுகள்

2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் செல்லக்கூடாத நாடுகள்

2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேற்கு அமைச்சகம் (FCDO) கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ...

வாழைச்சேனையில் பெண் போதை வியாபாரி உட்பட மூவர் கைது

வாழைச்சேனையில் பெண் போதை வியாபாரி உட்பட மூவர் கைது

வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல பெண் போதை வியாபாரி ஜெஸ்மின் உட்பட மூவர் ...

புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ...

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் ...

Page 463 of 776 1 462 463 464 776
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு