மட்டக்களப்பு புல்லுமலையில் பஸ் வண்டி சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய இருவர் கைது
இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி ஒன்றில் பிரயாணித்த யுவதி ஒருவரை அந்த பஸ்வண்டி சாரதி மற்றும் நடாத்துனர் கேலி செய்ததாக தெரிவித்து, பஸ்வண்டியை நிறுத்தி சாரதி நடத்துனர் ...
இலங்கை போக்குவரத்து பஸ் வண்டி ஒன்றில் பிரயாணித்த யுவதி ஒருவரை அந்த பஸ்வண்டி சாரதி மற்றும் நடாத்துனர் கேலி செய்ததாக தெரிவித்து, பஸ்வண்டியை நிறுத்தி சாரதி நடத்துனர் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்கள் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்காமல் விற்பனை செய்யும் பட்சத்தில் அந்த வெதுப்பகங்களுக்கு எதிராக பொதுமக்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் முறைப்பாடுகளை ...
துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு, தற்காலிக பாதுகாப்பு இல்லங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ...
தோற்றத்தில் அல்ல, வாழ்க்கையில் அழகாக இருங்கள் என்ற தொனியின் கீழ் உங்கள் காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், விரைவில் காவல்துறைக்குத் தகவல் ...
இந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகள் இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதான முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் ...
கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா மேல் நீதி மன்றம் முன்பாக பதாகை காட்சிப்படுத்தப்பட்டது. நேற்று (20) காட்சிப்படுத்தப்பட்ட குறித்த பதாதையானது ...
புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் (19) காலை நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில் ...
அரச சொத்துக்களை நாசம் செய்தல்.மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று முன்தினம் (19) யாழ் நெல்லியடி போலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த ...
அரச சேவையில் 2,003 வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான விதந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 11 அமைச்சுக்களின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் 05 மாகாண சபைகளில் நிலவும் 4,987 வெற்றிடங்களில் ...
OnmaxDT’ தரவுத்தளத்தை நிர்வகித்து வந்த பிரதான சந்தேக நபர், மோசடி பிரமிட் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் ...