Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் அழகுக்கலை யுவதிகளுக்கான நவீன பயிற்சிகளும்- அழகுக்கலை கண்காட்சியும்

மட்டக்களப்பில் அழகுக்கலை யுவதிகளுக்கான நவீன பயிற்சிகளும்- அழகுக்கலை கண்காட்சியும்

நாட்டின் பொருளதார ரீதியான அபிவிருத்தியில் சுற்றுலாத்துறையும் தொழில்முயற்சியும் இன்றியமையாதவையாகவுள்ளன. இவற்றிற்கான தொழில்முனைவோரை வழிப்படுத்தவேண்டிய தேவையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார். ...

சம்பூரில் 120 மெகாவோற் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு இலங்கை – இந்தியா உடன்பாடு

சம்பூரில் 120 மெகாவோற் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு இலங்கை – இந்தியா உடன்பாடு

திருகோணமலை சம்பூரில் 50 மெகாவோற் (கட்டம் 1) மற்றும் 70 மெகாவோற் (கட்டம் 2) சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்காக இலங்கை அரசு மற்றும் இந்திய அரசு ...

போலி எஸ்.எல்.எஸ் இலச்சினையை பயன்படுத்தி தண்ணீரில் மோசடி

போலி எஸ்.எல்.எஸ் இலச்சினையை பயன்படுத்தி தண்ணீரில் மோசடி

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாமல் SLS இலச்சினையை பயன்படுத்தி, தண்ணீர் போத்தல்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால் வெயில் காலங்களில் கடைகளில் தண்ணீர் ...

எகிப்தில் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை கண்டுபிடிப்பு

உலகின் பழமையான நாகரிகங்களுள் எகிப்திய நாகரிகமும் ஒன்று. அங்கு அகழ்வாராய்ச்சியின்போது அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் சான்றுகளும் அதனை உறுதி செய்கின்றன. அந்தவகையில் நைல் நதி அருகே உள்ள தீப்ஸ் ...

வித்தியா கொலை வழக்கு; முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறை

வித்தியா கொலை வழக்கு; முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறை

சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய வட மாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் ...

24 மணி நேர சேவை தொடர்பில் கடவுச்சீட்டு அலுவலகம் விளக்கம்

24 மணி நேர சேவை தொடர்பில் கடவுச்சீட்டு அலுவலகம் விளக்கம்

கடவுச்சீட்டுகளை பெறும் 24 மணி நேர சேவை ஒரு நாளில் பாஸ்போர்ட் பெறும் சேவைக்காக மாத்திரம் செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக ...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி ...

வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல்

வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல்

முகமாலை வடக்கு A9 வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் நேற்று (19) ...

நாட்டில் கொலைகளை மரபுரிமையாக முன்னெடுத்தவர்கள் ராஜபக்சர்கள்; பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

நாட்டில் கொலைகளை மரபுரிமையாக முன்னெடுத்தவர்கள் ராஜபக்சர்கள்; பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

ராஜபக்ச தரப்பால் மரபுரிமையாகப் முன்னெடுக்கப்பட்ட கொலைகளே நாட்டில் பல முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை இல்லாதொழித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். மித்தெனியவில் ...

யாழில் வன்முறை கும்பல் தாக்கியதில் முன்னாள் அதிபர் உயிரிழப்பு

யாழில் வன்முறை கும்பல் தாக்கியதில் முன்னாள் அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பூநகரி மத்திய ...

Page 67 of 728 1 66 67 68 728
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு