Tag: Battinaathamnews

24 மணி நேர சேவை தொடர்பில் கடவுச்சீட்டு அலுவலகம் விளக்கம்

24 மணி நேர சேவை தொடர்பில் கடவுச்சீட்டு அலுவலகம் விளக்கம்

கடவுச்சீட்டுகளை பெறும் 24 மணி நேர சேவை ஒரு நாளில் பாஸ்போர்ட் பெறும் சேவைக்காக மாத்திரம் செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக ...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி ...

வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல்

வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல்

முகமாலை வடக்கு A9 வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் நேற்று (19) ...

நாட்டில் கொலைகளை மரபுரிமையாக முன்னெடுத்தவர்கள் ராஜபக்சர்கள்; பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

நாட்டில் கொலைகளை மரபுரிமையாக முன்னெடுத்தவர்கள் ராஜபக்சர்கள்; பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

ராஜபக்ச தரப்பால் மரபுரிமையாகப் முன்னெடுக்கப்பட்ட கொலைகளே நாட்டில் பல முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை இல்லாதொழித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். மித்தெனியவில் ...

யாழில் வன்முறை கும்பல் தாக்கியதில் முன்னாள் அதிபர் உயிரிழப்பு

யாழில் வன்முறை கும்பல் தாக்கியதில் முன்னாள் அதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் பூநகரி மத்திய ...

மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை

மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றால் நடவடிக்கை

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி செல்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவிடம், வடக்கு மாகாண ...

வடமாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வடமாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். அதன்படி விடுமுறை வழங்கப்படும் தினத்திற்கு ...

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரி கைது

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரி கைது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்றைய ...

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடை

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடை

சவூதி அரேபியா, 700 தொன் பேரீச்சம்பழங்களை 102 நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. இந்த பேரீச்சம்பழங்கள், மன்னர் சல்மானின் பரிசாக வழங்கப்படும் பேரீச்சம்பழ வழங்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (20) இடம்பெற்றுள்ளது. இதன்போது, "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ...

Page 67 of 727 1 66 67 68 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு