Tag: Battinaathamnews

முடக்கப்பட்டுள்ள 900 வங்கிக் கணக்குகள்!

முடக்கப்பட்டுள்ள 900 வங்கிக் கணக்குகள்!

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச ...

சஹ்ரான் செய்த தவறுக்காக நாங்கள் சிறைக்கு சென்றோம்; விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை மன்னிக்க முடியாது என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

சஹ்ரான் செய்த தவறுக்காக நாங்கள் சிறைக்கு சென்றோம்; விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை மன்னிக்க முடியாது என்கிறார் ரிஷாட் பதியுதீன்!

சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் ...

திடீரென உயிரிழந்த அரச பேருந்து சாரதி; இலங்கை போக்குவரத்து சபையினால் கட்டாயமாக்கப்படும் நடவடிக்கை!

திடீரென உயிரிழந்த அரச பேருந்து சாரதி; இலங்கை போக்குவரத்து சபையினால் கட்டாயமாக்கப்படும் நடவடிக்கை!

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர் நேற்று (24) பேருந்தை ஓட்டிச் சென்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக இலங்கை ...

இலங்கையில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள்; வைத்தியர் சமல் சஞ்சீவ!

இலங்கையில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள்; வைத்தியர் சமல் சஞ்சீவ!

இலங்கையில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் தவறான ...

பாகிஸ்தானிலும் புதிய வரி சட்டம்; வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்!

பாகிஸ்தானிலும் புதிய வரி சட்டம்; வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்!

எதிர்வரும் 28ம் திகதி பாகிஸ்தான் முழுவதும் மாபெரும் வேலை நிறுத்தத்தை அமுல்படுத்த அந்நாட்டு தொழிலதிபர்கள் முடிவு செய்துள்ளனர். புதிய வரி திட்டத்திற்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை ...

இஸ்ரேலில் அவசர நிலைமை பிரகடனம்!

இஸ்ரேலில் அவசர நிலைமை பிரகடனம்!

ஹிஸ்புல்லா அமைப்பு நடத்தி வரும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அடுத்த 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் ...

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்டதற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இந்திய மீனவர்கள் ...

மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கில் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை ...

வெருகல் பகுதியில் இளம் குடும்பஸ்தர்  தற்கொலை!

வெருகல் பகுதியில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை!

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனை பகுதியில் 20வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று (25) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ...

டெலிகிராம் நிறுவனர் பாவல் துரோவ் பாரிசில் கைது!

டெலிகிராம் நிறுவனர் பாவல் துரோவ் பாரிசில் கைது!

டெலிகிராம்’ சமூக வலைதளத்தின் நிறுவனர் பாவல் துரோவ், பாரிசில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்று முக்கிய செயலியாக அறியப்படுவது டெலிகிராம். துபாயை ...

Page 855 of 964 1 854 855 856 964
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு