Tag: politicalnews

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

200ஐ கடந்த உயிரிழப்புகள்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10 இலட்சத்தை நெருங்கியது

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது. ...

கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 – சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

கண்டியில் 24- ரம்புக்வலவில் 10 – சரசவிகமவில் 14 சடலங்கள் மீட்பு

கண்டி மாவட்டத்தின் ரம்புகேவெல மற்றும் சரசவிகம பகுதிகளில் ஏற்பட்ட பெரிய மண்சரிவில் இதுவரை 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 45 பேர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ...

அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

அனர்த்த நிலைமையில் எரிபொருள் விலையில் மாற்றமா? வெளியானது அறிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான அனைத்து எரிபொருள் விலைகளிலும் ...

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மட்டு மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுனில் ஹந்துன் நெத்தி

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மட்டு மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சுனில் ஹந்துன் நெத்தி

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் ...

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

தற்போதைய அனர்த்த சூழ்நிலையினால் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், அனைத்துப் பரீட்சைகளுக்குமான புதிய ...

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மூடப்பட்டது

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகரித்ததால் காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. பிரதான வீதியின் உப்பாறு பாலத்திற்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும் ...

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

மட்டு ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் அனர்த்தத்திற்காக 50 மில்லியன் ரூபாய் நிதி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக தேசிய ...

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிக இடைநிறுத்தம்

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிக இடைநிறுத்தம்

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து ...

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் ...

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள் அறிமுகம்

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள் அறிமுகம்

நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுமக்கள் தங்களது நிலைமை குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பல வட்ஸ்அப் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன-: 070 411 ...

Page 531 of 773 1 530 531 532 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு