துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்குமாறு வேண்டுகோள்
துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற இடங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ...