Tag: BatticaloaNews

மட்டு கே.எப்.சி உணவகத்தை இழுத்து மூடிய நீதிமன்றம்!

மட்டு கே.எப்.சி உணவகத்தை இழுத்து மூடிய நீதிமன்றம்!

சுகாதார சீர்கேடுடன் காணப்பட்ட மட்டக்களப்பு கே.எப்.சி (KFC) விற்பனை நிலையம் மட்டு நீதிமன்றத்தினால் இன்று (18) மூடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனைக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, ...

மட்டு மாவட்டத்தில் முதன்முறையாக ஜூனியர் ரி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

மட்டு மாவட்டத்தில் முதன்முறையாக ஜூனியர் ரி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்முறையாக 21 வயதுக்குட்பட்ட இளம் கடினப் பந்து கிரிக்கட் வீரர்களுக்கான வெற்றி பிக் பாஸ் (Batti big Bash) ஜூனியர் ரி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றை ...

மட்டு வாகரையில் துப்பாக்கி பிரயோகம்!

மட்டு வாகரையில் துப்பாக்கி பிரயோகம்!

வாகரை - கதிரவெளி பகுதியில் தமது காணியை ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்பரவு செய்ய சென்றவர்கள், பொதுமக்களின் காணியை அபகரிக்க முற்பட்டதாக அந்த பகுதி மக்கள் தடுத்து ...

வாகரையில் குழந்தையை கடத்திய நபர்; மடக்கி பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!

வாகரையில் குழந்தையை கடத்திய நபர்; மடக்கி பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று (17) அதிகாலை வீடு ஒன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை ஒருவர், கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில், பிரதேச ...

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கடிதம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

காட்டு யானைகளின் தாக்குதலால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மக்களின் வீடுகளையும் அவர்களது பயிர் நிலங்கள், அதிகளவான தென்னை மரங்களையும் ...

கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவேம்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின ...

மட்டு புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

மட்டு புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் 216வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நேற்று(15) நிறைவடைந்தது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 216 ஆண்டுகள் பழமை வாய்ந்த ...

தொலைபேசியில் மூழ்கிக்கிடக்கும் பாடசாலை மாணவர்கள்; ஆய்வில் வெளியான தகவல்!

தொலைபேசியில் மூழ்கிக்கிடக்கும் பாடசாலை மாணவர்கள்; ஆய்வில் வெளியான தகவல்!

நாட்டில் பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசி, டேப்லெட்கள் மற்றும் மடிக் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் கல்வி சாரா நடவடிக்கைகளுக்காக ...

மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு; வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு; வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச பொதுமக்களினால் ...

Page 51 of 60 1 50 51 52 60
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு