நாமல்-சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி கனவை விமர்சித்த பிரபு
https://youtube.com/shorts/joBmR4yskGI
https://youtube.com/shorts/joBmR4yskGI
இலங்கையில் தற்போதைய எரிபொருள் விலைக் கொள்கை நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது என்றும், டீசல் விலை கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...
இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் (Indo-Sri Lanka Friendship Project) கீழ், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் நடமாட்டப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கத்தினால் 134 ...
2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி - ஏப்ரல்) இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ...
ஒரே இரவு கொள்கை வட்டி வீதத்தை (Overnight Policy Rate) 100 அடிப்படை புள்ளிகளால் (Basis Points) 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) ...
வாழைச்சேனையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று தமிழ் ஊடகவியலாளர் ருத்திரன் என்பவரை இன்று திங்கட்கிழமை (25) அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். ...
பொத்துவில் பாணமையில் இருந்து அட்டாளைச்சேனை பகுதிக்கு கார் ஒன்றில் சட்டவிரோதமான சொட்கண் துப்பாக்கி ரவைகளை கடத்தி வந்த, 3 பேரை அட்டாளைச்சேனையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் நேற்று ...
கொழும்புக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து, ஏடிஎம் (ATM) அட்டை மூலம் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் முச்சக்கர ...
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் மெக்களால் கொண்டாடப்படும் மத விழாக்களில் ஒன்றான, "தியாகத் திருநாள்" என அழைக்கப்படும் ஹஜ் பெருநாள் இம்முறை எதிர்வரும் 28ஆம் திகதி உதயமாகவுள்ளது. இவ் ...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற ...
