Tag: Batticaloa

ஜனாதிபதி செயலகம் முன்பு ட்ரோன் விட்ட வெளிநாட்டவர்கள் கைது

ஜனாதிபதி செயலகம் முன்பு ட்ரோன் விட்ட வெளிநாட்டவர்கள் கைது

காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி அனுமதியின்றி ட்ரோனை பறக்கவிட்டதற்காக நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ட்ரோனையும் காவல்துறையினர் காவலில் ...

“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” – விவசாயிகள் திருகோணமலைக்கு ஆர்ப்பாட்டம்

“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” – விவசாயிகள் திருகோணமலைக்கு ஆர்ப்பாட்டம்

“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” என்ற தொனிப்பொருளில் வான்எல – கிண்ணியா விவசாய அமைப்புகள் சம்மேளனத்தினால் 11 விவசாய சம்மேளனங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று ...

திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

இரத்தினபுரி, இறக்குவானை பகுதியில் சுமார் 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இதர பொருட்களைத் திருடிச் சென்ற பெண்ணைக் கைது செய்ய ...

நுவரெலியாவில் மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரங்களில் பல தலைமுறைகளாக வியாபாரம் செய்கின்றனர் எனினும் தற்போது நுவரெலியா மாநகர சபை மாநகர ஆணையாளரின் நடவடிக்கையானது நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் ...

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன ...

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (30) டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பான் அறக்கட்டளையின் ...

அதிவேக வீதிகளில் சாரதிகளும் பயணிகளும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்; புதிய வர்த்தமானி அறிவிப்பு

அதிவேக வீதிகளில் சாரதிகளும் பயணிகளும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயம்; புதிய வர்த்தமானி அறிவிப்பு

அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும், சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டி அணிய வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சு வெளியிட்ட ...

அலரி மாளிகையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின தேசிய விழா!

அலரி மாளிகையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின தேசிய விழா!

இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் ...

SVAT நீக்கத்திற்கு எதிராக மூன்று வர்த்தக சங்கங்கள் ரிட் மனு தாக்கல்

SVAT நீக்கத்திற்கு எதிராக மூன்று வர்த்தக சங்கங்கள் ரிட் மனு தாக்கல்

இன்று (1) முதல் அமலுக்கு வரும் வகையில் SVAT(எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி) முறையை நீக்குவதற்கும் முறையான தானியங்கி VAT திரும்பச் செலுத்தல் பொறிமுறையை நிறுவத் தவறியதற்கும் ...

யாழில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் ...

Page 688 of 1162 1 687 688 689 1,162
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு