அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும், சாரதிகள் மற்றும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டி அணிய வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. போக்குவரத்து பெருந்தெருக்கள் அமைச்சு வெளியிட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.








