Tag: election

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான, 350கிரான் தங்க நகை, காணமல் போன ...

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஹாட்லிக் ...

மாவீரர் நினைவாக மட்டக்களப்பில் யாப்பு வெளியீடு; மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றது

மாவீரர் நினைவாக மட்டக்களப்பில் யாப்பு வெளியீடு; மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றது

மட்டக்களப்பு கிரான் கோரகல்லி மடு விசேட தேவையுடையோர் மண்டபத்தில் கிளிநொச்சியை தலைமையகமாக கொண்ட மாவீரர் நினைவேந்தல் கட்டமைப்பு மாவீரர் பணிமனை மாவீரர் போராளிகள் குடும்ப நல காப்பகத்தினால் ...

அவசர அவசரமாக நாட்டப்படும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை; மட்டக்களப்பில் தொடரும் குழப்பம்

அவசர அவசரமாக நாட்டப்படும் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் பலகை; மட்டக்களப்பில் தொடரும் குழப்பம்

மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் கண்ணபுரம் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகை நாட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. தொல்பொருள் எனும் போர்வையில் ...

வீதி வீதியாக மாடு பிடித்து திரியும் மட்டு ஏறாவூர் பற்று தவிசாளர்!

வீதி வீதியாக மாடு பிடித்து திரியும் மட்டு ஏறாவூர் பற்று தவிசாளர்!

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் வீதிகளில் சுற்றி திரியும் கட்டாக்காலி மாடுகளினால் தொடர்ந்து வீதி விபத்துக்கள், மற்றும் பொதுமக்களின் விவசாய நிலங்கள், சொத்துக்களுக்கு பெரும் சேதம் ...

சிறை செல்லவுள்ளோரை காப்பாற்ற முட்டாள்கள் போராட்டம்; பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்

சிறை செல்லவுள்ளோரை காப்பாற்ற முட்டாள்கள் போராட்டம்; பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையில் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சி இன்று நுகேகொடைவில் ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று பிற்பகல் கொழும்பு கோட்டையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த 'எமது ...

அரச வங்கியில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற நபர் கைது

அரச வங்கியில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற நபர் கைது

அரசாங்க வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த ...

தரம் 5 புலமைப்பரிசில்; பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வௌியானது

தரம் 5 புலமைப்பரிசில்; பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வௌியானது

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் கல்வியாண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை ...

மட்டு கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விழா

மட்டு கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விழா

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மண்முனை பற்று கலாச்சார மண்டபத்தில் இன்று (21) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வு ஆரம்பமானது. இதில் நூற்றுக்கணக்கான ...

பேரணிக்கு வௌியே இருந்த ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

பேரணிக்கு வௌியே இருந்த ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பல இணைந்து ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மக்கள் குரல்” பேரணி நுகேகொடை, "ஆனந்த சமரகோன்" திறந்தவெளி அரங்கில் இன்னும் ...

Page 547 of 751 1 546 547 548 751
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு