Tag: Battinaathamnews

வழங்கப்பட்ட காணி தொடர்பில் முறைக்கேடு விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

வழங்கப்பட்ட காணி தொடர்பில் முறைக்கேடு விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க ...

ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவு

ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை ஆசிரியர் சங்கச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ...

“பேசுவதற்கு எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை”; சபையில் அதிருப்தியைவெளிப்படுத்திய அர்ச்சுனா

“பேசுவதற்கு எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை”; சபையில் அதிருப்தியைவெளிப்படுத்திய அர்ச்சுனா

இன்று (07) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததையடுத்து யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சபையில் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று (07) காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் ...

எங்களை பாதிக்காத விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்துங்கள்; அரசிடம் மட்டு தமிழ் விவசாய சமூகம் வேண்டுகோள்

எங்களை பாதிக்காத விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்துங்கள்; அரசிடம் மட்டு தமிழ் விவசாய சமூகம் வேண்டுகோள்

நெல்லினை 125 தொடக்கம் 135 ரூபாய் வரையாவது கொள்வனவு செய்தால் மாத்திரம் தான் எமது உற்பத்தி செலவிலிருந்து ஓரளவேனும் எங்களுடைய இலாபத்தை இல்லாவிட்டாலும் உற்பத்தி செலவினையாவது பெற்றுக் ...

இலங்கை மக்களின் தரவுகளை இந்திய அரசிடம் வழங்கத் திட்டம்

இலங்கை மக்களின் தரவுகளை இந்திய அரசிடம் வழங்கத் திட்டம்

இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து மக்கள் போராட்ட முன்னணி கவலை வெளியிட்டுள்ளது. அமைச்சர் விஜித ஹேரத்துக்கு ...

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறு கோரி மனு

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறு கோரி மனு

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி இராமநாதபுரம் ...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; இந்த வார இறுதிக்குள் வைப்பிலிடப்படவுள்ள பணம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்; இந்த வார இறுதிக்குள் வைப்பிலிடப்படவுள்ள பணம்

தமக்குரிய உர மானியம் கிடைக்காதது குறித்து குறிப்பிட்ட பகுதி விவசாயிகளிடமிருந்து முறைப்பாடு எழுந்ததையடுத்து, அரசாங்கத்தால் வழங்கப்படும் ஹெக்டேருக்கு 25,000 ரூபாய், இந்த வார இறுதிக்குள் விவசாயிகளுக்கு வரவு ...

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், ...

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை அரசு முதலில் சுத்தம் செய்ய வேண்டும்; பந்துல குணவர்த்தன

இலங்கை – இந்திய ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை அரசு முதலில் சுத்தம் செய்ய வேண்டும்; பந்துல குணவர்த்தன

அரசாங்கம் நாட்டை சுத்தம் செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல ...

Page 470 of 981 1 469 470 471 981
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு