Tag: BatticaloaNews

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்ட இளம் எழுத்தாளர்களுக்கான இலக்கிய செயலமர்வு!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாச்சார அலுவல்கள் திணைக்களம் , இலங்கை கலைக்கழகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு ...

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பில் தபால் மூலம் வாக்களிக்க 13,116 பேர் தகுதி ; அரசாங்க அதிபர் தகவல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஆவணங்கள் பொதி இடப்பட்டு விநியோக செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா ...

மட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு!

மட்டு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலையின் வைரவிழா நிகழ்வு!

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை இராமகிருஷ்ண மிஷன் அறநெறிப் பாடசாலை வைரவிழா (60-வது ஆண்டு நிறைவு) விழா சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடை ...

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு!

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் (புரூஸ்) தெரிவித்துள்ளார். ...

மட்டக்களப்பை சேர்ந்த சுகாதார பரிசோதகர் உட்பட இருவர் நீரில் மூழ்கி மரணம்!

மட்டக்களப்பை சேர்ந்த சுகாதார பரிசோதகர் உட்பட இருவர் நீரில் மூழ்கி மரணம்!

களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் ...

மட்டு இருதயபுரம் திரு இருதயநாதர் தேவாலயத்தில் மறைக்கல்வி மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு!

மட்டு இருதயபுரம் திரு இருதயநாதர் தேவாலயத்தில் மறைக்கல்வி மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு!

மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதயநாதர் தேவாலயத்தில் சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று(25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. சிறார்களின் திறன்கள், பகிர்வு, மக்களுடன் உரையாடும் திறன், ஒற்றுமை, ஆளுமை விருத்தி என்பதனை ...

செங்கலடியில் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்!

செங்கலடியில் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்!

நாட்டில் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அண்மைக்காலத்தில் 3500 ஐவிட அதிகரித்துள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதானப்பணி என்பன ...

ரணில் ஜனாதிபதியானால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்; பிரதமர் அறிவிப்பு!

ரணில் ஜனாதிபதியானால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்; பிரதமர் அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

மட்டு பழுகாமம் பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் விழுந்த நபர் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கில் ஒன்றில் பிரயாணித்த 3 பேர் பாலத்தில் மோட்டார் சைக்கிளை ...

மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பில் தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பாசறையானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் தலைமையில் மட்டக்களப்பு தாதியர் ...

Page 47 of 59 1 46 47 48 59
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு