ஜனவரி 1 ஆம் திகதி முதல் வீதியோர வியாபாரங்களுக்கு தடை
கண்டி மாநகர சபை எல்லைக்குள் அனைத்து வகையான தெரு வியாபாரங்களையும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் முற்றிலுமாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டி மேயர் ...
கண்டி மாநகர சபை எல்லைக்குள் அனைத்து வகையான தெரு வியாபாரங்களையும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் முற்றிலுமாக தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டி மேயர் ...
கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடைபெற்ற பிரதீபா விருது வழங்கும் விழா- 2025 கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் 11 ...
மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ...
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று சித்தாண்டியில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு தங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்று முன்தினம் (25.12.2025) தினம் வழங்கி வைக்கப்பட்டன. ...
டக்ளஸ் பிணை தொடர்பில் சுமந்திரனுடன் சீ.வி.கே சிவஞானம் தொலைபேசி வாயிலாக உரையாடியதை திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்தாக உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ...
சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே ...
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் ...
இன்று (27) அதிகாலை 1.00 மணியளவில் ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை ...
நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் 1.2 ...
அரசியலமைப்பு பேரவை என்பது, 1972-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாகத் தோற்றுவிக்கல்பட்ட, 1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக வலுப்படுத்தப்பட்ட நிர்வாகத்துறையிலான அரசியல் தலையீட்டினைக் குறைப்பதற்கான ஒரு கட்டமைப்பு. நிர்வாகத்துறையில் ...
