Tag: Srilanka

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

2017ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு ...

போலி விசாக்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற இருவர் கைது

போலி விசாக்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற இருவர் கைது

போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் போலி போலந்து ...

பல்கலை மாணவன் தற்கொலை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

பல்கலை மாணவன் தற்கொலை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி ...

வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வு

வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வு

வாகரை மகுடம் சிறுவர் அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை விருத்தி செய்யும் முகமாக பல்வேறு பாரம்பரிய கலை கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ...

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்பலப்படுத்திய தகவல்களின்படி மேலும் பலரிடம் குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ...

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சி.எஸ்.கே

ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக வெளியேறிய சி.எஸ்.கே

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான நேற்று (30) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் ...

விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு

விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மே 5, 2025 முதல் அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் ஒரு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி விண்ணப்பதாரர்கள் தங்கள் DS-160 விசா ...

மொழியியல் இனப்படுகொலை; ஒரு இனத்தை அழிக்கக்கூடிய அமைதியான ஆயுதம் – தமிழின் எதிர்ப்பும் எதிர்காலமும்

மொழியியல் இனப்படுகொலை; ஒரு இனத்தை அழிக்கக்கூடிய அமைதியான ஆயுதம் – தமிழின் எதிர்ப்பும் எதிர்காலமும்

ஈழத்து நிலவன் ■.முன்னுரை: ஒரு இனத்தின் மரபணு ஆத்மா – மொழி மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமல்ல அது ஒரு இனத்தின் அறிவாற்றல் நினைவகம், ...

14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய முக்கிய நபர் கைது

14 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய முக்கிய நபர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் ...

பயிர்ச் செய்கைக்கான பசளைகளின் விலை அதிகரித்துள்ளமையினால் விவசாயிகள் பாதிப்பு

பயிர்ச் செய்கைக்கான பசளைகளின் விலை அதிகரித்துள்ளமையினால் விவசாயிகள் பாதிப்பு

பயிர்ச் செய்கைக்கான பசளைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமை காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த காலங்களில் பசளை விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றைக் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு ...

Page 462 of 739 1 461 462 463 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு