Tag: mattakkalappuseythikal

யுத்தம், யானை தாக்குதலில் வீட்டை இழந்த பல்கலைக்கழக மாணவியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!

யுத்தம், யானை தாக்குதலில் வீட்டை இழந்த பல்கலைக்கழக மாணவியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கித்துள் கிராமத்தில் யுத்தம் காரணமாக தனது உறவுகளை இழந்து, யானைகளின் தாக்குதலில் வீட்டை இழந்து மிகவும் வறுமைக் மத்தியில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி ...

ஐ.சி.சி. ஒரு நாள் தரவரிசையில் இலங்கை 6ஆம் ஆம் இடத்திற்கு சரிவு

ஐ.சி.சி. ஒரு நாள் தரவரிசையில் இலங்கை 6ஆம் ஆம் இடத்திற்கு சரிவு

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (27) நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ...

கிளிநொச்சியில் அரச பேருந்து–மணல் டிப்பர் மோதி விபத்து; நால்வர் படுகாயம்

கிளிநொச்சியில் அரச பேருந்து–மணல் டிப்பர் மோதி விபத்து; நால்வர் படுகாயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A-9 பிரதான வீதியில், அரச பேருந்துடன் மணல் ஏற்றிய டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் 04 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டிப்பர் சாரதியின் ...

சாய்ந்தமருதில் உணவகங்கள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருதில் உணவகங்கள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் நேற்று (27.01.2026) விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார ...

இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறை அறிமுகம்

இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து பயணச்சீட்டு முறை அறிமுகம்

இலங்கை, தனது முதலாவது ஸ்மார்ட் ருந்து பயணச்சீட்டு (Smart Bus Ticketing) முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் பயணிகள் தொடுகையற்ற அட்டைகள் (Contactless ...

மண்முனை தென் எருவில் பற்றில் இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருக்கிடையில் முறுகல் நிலை

மண்முனை தென் எருவில் பற்றில் இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருக்கிடையில் முறுகல் நிலை

மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் , போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் இடையில் ...

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் ...

வெளிநாட்டு பிரஜைகளுக்கு வாகனங்களை கொடுக்கும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வெளிநாட்டு பிரஜைகளுக்கு வாகனங்களை கொடுக்கும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு பிரஜைகளிடம் வாகனங்களை செலுத்த கொடுக்கும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி ...

போலி நகைகள் அடகு வைத்து ரூ.163 மில்லியன் மோசடி; அரச வங்கி முகாமையாளர் கைது

போலி நகைகள் அடகு வைத்து ரூ.163 மில்லியன் மோசடி; அரச வங்கி முகாமையாளர் கைது

கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

‘அரகலய’ வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயக்கு நோட்டீஸ்

‘அரகலய’ வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயக்கு நோட்டீஸ்

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ...

Page 467 of 1257 1 466 467 468 1,257
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு