உலகக்கிண்ணத்தில் ‘தங்க காலணி’ விருதுக்கான போட்டி விறுவிறுப்பு!
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'தங்க காலணி' (Golden Boot) விருதை வெல்லும் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய கோல் கணக்கின் ...
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'தங்க காலணி' (Golden Boot) விருதை வெல்லும் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய கோல் கணக்கின் ...
ஈரானின் தெற்குப் பகுதிகளில் அமைந்துள்ள ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட நகரங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...
தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் அமைந்துள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ...
சிறுபோக பருவத்தில் அறுவடையாகும் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல் அறுவடை அதிகளவில் இடம்பெறும் பகுதிகளுக்கு ...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய விநியோகக் கவலைகள் காரணமாக இந்த ...
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில், 88 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவரது சடலம் நேற்று (11) இரவு ...
உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது. உலகின் வாழ்க்கைச் ...
அமெரிக்காவின் அண்மைய இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, கட்டாரில் அமைந்துள்ள அல்-உடைட் அமெரிக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் ...
இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மொத்தமாக 68,071 ...
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூன் 24 ஆம் திகதி, 7.2 ...
