Tag: BatticaloaNews

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கடிதம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

காட்டு யானைகளின் தாக்குதலால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மக்களின் வீடுகளையும் அவர்களது பயிர் நிலங்கள், அதிகளவான தென்னை மரங்களையும் ...

கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவேம்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின ...

மட்டு புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

மட்டு புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!

மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலய விண்ணேற்பு மாதாவின் 216வது வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நேற்று(15) நிறைவடைந்தது. மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 216 ஆண்டுகள் பழமை வாய்ந்த ...

தொலைபேசியில் மூழ்கிக்கிடக்கும் பாடசாலை மாணவர்கள்; ஆய்வில் வெளியான தகவல்!

தொலைபேசியில் மூழ்கிக்கிடக்கும் பாடசாலை மாணவர்கள்; ஆய்வில் வெளியான தகவல்!

நாட்டில் பாடசாலை மாணவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசி, டேப்லெட்கள் மற்றும் மடிக் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களில் கல்வி சாரா நடவடிக்கைகளுக்காக ...

மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு; வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு; வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச பொதுமக்களினால் ...

லண்டன் சயன நேரத்திலிருந்து மட்டு முழிப்பு நேரத்துக்கு மாறிய ஜனா எம்.பி; சாணக்கியன் தெரிவிப்பு!

லண்டன் சயன நேரத்திலிருந்து மட்டு முழிப்பு நேரத்துக்கு மாறிய ஜனா எம்.பி; சாணக்கியன் தெரிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் போல் தனது சொந்த தேவைகளுக்காகவும், களியாட்ட நிகழ்வுகளுக்காகவும் மக்களுக்கு சேவை ஆற்றாமல் லண்டனில் உல்லாசமாக வாழ்வை கழிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...

வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

வேட்பு மனுவை தாக்கல் செய்த சஜித்; குருக்கள் மடம் கட்சி காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்!

இன்று (15) நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் மனுத்தாக்கல் நிகழ்வுகள் கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமலுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை!

மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமலுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு!

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 3 இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (14) இடம்பெற்றது. பட்டிருப்பு ...

Page 50 of 59 1 49 50 51 59
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு