Tag: BatticaloaNews

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு

திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. மூதூர், ஷாபி நகர் பகுதியில் நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூதூர் ...

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியில் சிரமதானம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நேற்று 05/01 இடம்பெற்றது. கடந்த டிட்வா புயலினால் ...

இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை

இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை

இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சம்மாந்துறை வலயக் ...

சபேசனை கௌரவித்த திருக்கோவில் விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய சமுகம்

சபேசனை கௌரவித்த திருக்கோவில் விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய சமுகம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சபேசன் zee tamil சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்றதையடுத்து அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (05) ...

முல்லைத்தீவில் நாயாறு பாலம் திருத்தப் பணிகள் நிறைவடையும் தருணம்; பொதுமக்களுக்கான அறிவித்தல்

முல்லைத்தீவில் நாயாறு பாலம் திருத்தப் பணிகள் நிறைவடையும் தருணம்; பொதுமக்களுக்கான அறிவித்தல்

நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன ...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் – 2026

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் – 2026

2026 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரக் கல்வியைத் தொடங்குவதற்கு தகுதி பெற்ற (முதலாம் ஆண்டு) மாணவர்களுக்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை வக்ஃப் சபையுடன் இணைந்து, ...

தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக வட–கிழக்கு தழுவிய மாபெரும் பேரணி; சாணக்கியன்

தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக வட–கிழக்கு தழுவிய மாபெரும் பேரணி; சாணக்கியன்

இலங்கையில் சட்டங்கள் வெவ்வேறாக செயற்படுகின்றது. சிறுபாண்மையின மக்களுக்கு ஒரு நீதியும், பெரும்பாண்மையின மக்களுக்கு இன்னுமொரு நீதியும் இந்நாட்டில் தொடர்ந்துவரும் ஆட்சியாளர்கள் திணிக்கப்பட்டு வருகின்றது. தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக ...

காத்தான்குடியில் 14 வயது சிறுவனிடம் பாலியல் சேட்டை; அரசியல்வாதியான மாமனார் தலைமறைவு

காத்தான்குடியில் 14 வயது சிறுவனிடம் பாலியல் சேட்டை; அரசியல்வாதியான மாமனார் தலைமறைவு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து சம்பவம் தொடர்பில் ...

“மறு மலர்ச்சிக்காக வாசிப்போம்” ; வாகரை கலாச்சார மத்திய நிலைய தேசிய வாசிப்பு மாத இறுதி விழா

“மறு மலர்ச்சிக்காக வாசிப்போம்” ; வாகரை கலாச்சார மத்திய நிலைய தேசிய வாசிப்பு மாத இறுதி விழா

"மறு மலர்சிக்காக வாசிப்போம் "என்ற தொணிப் பொருளில் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வான பரிசளிப்பு விழாவும் அதிதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் வாகரை கலாச்சார மத்திய ...

மின் கட்டணம் உயர்ந்தால் உணவுப் பொருட்களின் விலையும் உயரும்; உணவகம் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

மின் கட்டணம் உயர்ந்தால் உணவுப் பொருட்களின் விலையும் உயரும்; உணவகம் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் அதற்கேற்ப உயர்த்தப்படும் என்று அகில இலங்கை உணவகம் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ...

Page 481 of 1230 1 480 481 482 1,230
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு