Tag: Battinaathamnews

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் கையளிப்பு

மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன் இராஜினாமா கடிதம் கையளிப்பு

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ...

மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

ஈரான் தொடர்பான பிராந்திய பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (15) மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் ...

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல மற்றும் தெரணியகல பொலிஸ் பிரிவுகளில் தனித்தனியாக இடம்பெற்ற இரு சம்பவங்களில், பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவெல பொலிஸ் ...

மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!

மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் தொடர்பான தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய ...

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

மட்டக்களப்பின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே. எஸ். அருள்ராஜை இன்று (14) சந்தித்து, மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு!

சமீபத்தில் மோதல் வெடித்த நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (14) நீர்கொழும்பு நீதவான் ...

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிக பாதிப்பு!

நாட்டில் எச்.ஐ.வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் தொடர்பான சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சகத்தில் ...

நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு

நாமல் ராஜபக்ஷ குறித்து அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி CID-யில் முறைப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அவதூறு பரப்பப்படுவதாகக் ...

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு; தாத்தா விளக்கமறியலில்

கம்பளை பகுதியில் 12 வயதுடைய சிறுமியை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 54 வயதுடைய அவரது தாத்தாவை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி ...

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!

இலங்கையில் பயணிகள் ட்ரோன் விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டம்!

நாட்டின் வான்வழிப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ...

Page 487 of 2071 1 486 487 488 2,071
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு