Tag: BatticaloaNews

மட்டு அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள்!

மட்டு அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள்!

மட்டு அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன நிகழ்வுகள் வருகின்ற சனிக்கிழமை (10.08.2024) அன்று காலை மு.ப 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ...

மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

மட்டு அமிர்தகழி பல நோக்கு கூட்டுறவு சங்ககிளை திறப்பு விழா!

மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அமிர்தகழி கிளை நேற்று முன்தினம்(06) நவீன மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும் ...

வாழைச்சேனையில் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை திறப்பு!

வாழைச்சேனையில் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை திறப்பு!

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 50 ஆவது கிளை வாழைச்சேனையில் வைபவ ரீதியாக நேற்று (6) திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வங்கித்துறையில் முன்னோடியான சம்பத் வங்கியின் நிதி நிறுவனமான ...

கேரளாவில் வேகமாக பரவி வரும் மூளையை உண்ணும் பக்டீரியா!

கேரளாவில் வேகமாக பரவி வரும் மூளையை உண்ணும் பக்டீரியா!

இந்தியா-கேரளாவில் மூளையை உண்ணும் பக்டீரியாவான அமீபா காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா ...

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஜனாதிபதி வேட்பாளர்களால் பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

வாக்குச்சீட்டின் நீளம் அரை அங்குலத்தால் அதிகரிக்கப்படுமானால் தேர்தல் ஆணைக்குழுவின் செலவு 200 மில்லியன் ரூபாவை தாண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

நியூயோர்க் பங்களாதேஷ் தூதரகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

பங்களாதேஷ் போராட்டத்தைத் தொடர்ந்து நியூயோர்க்கில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி நேற்றைய தினம் பங்களாதேஷ் தலைநகர் ...

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்!

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் 22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் 08 முதலாம் இடங்களும், ...

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

ஓய்வு பெற்ற 83,000 அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்!

அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசு எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளாலும், அரசு அவ்வப்போது எடுக்கும் ...

வவுனியாவில் கிணற்றுக்குள் இருந்து இளம் ஆசிரியரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் கிணற்றுக்குள் இருந்து இளம் ஆசிரியரின் சடலம் மீட்பு!

வவுனியா, நெளுக்குளம், பாலாமைக்கல் பகுதியில் உள்ள தோட்டக்காணி கிணற்றில் இருந்து ஆசிரியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பாெலிசார் தெரிவித்தனர். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் மீண்டும் எலான் மஸ்க் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயம் குறித்து எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கருத்துக்களை தெரிவித்து ...

Page 51 of 56 1 50 51 52 56
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு