Tag: srilankanews

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் நடைபெற்றுள்ளது. China Media Group (CMG) குழுமம் ஏற்பாடு செய்த குறித்த ...

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை 10 மணிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நாளை ...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் நடிகர் கமல்ஹாசன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் நடிகர் கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் , திமுக வின் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

இரவில் பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்யும் திட்டம் ஆரம்பம்

இரவில் பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்யும் திட்டம் ஆரம்பம்

இரவில் பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படக்கூடிய இடங்களில் அமைந்துள்ள பாதசாரி கடவைகளை ஒளிரச் செய்ய ...

அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முடிவு

அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முடிவு

நாடளாவிய அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு முதல் இந்த அடையாள ...

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞனுக்கு 55,000 அபராதம்

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞனுக்கு 55,000 அபராதம்

பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞனுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குருநாகல் பகுதியிலுள்ள வீதியொன்றில் மோட்டார் ...

அரபிக் கடலில் மூழ்கிய கப்பலால் இலங்கையும் பாதிக்கப்படக்கூடும்; கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

அரபிக் கடலில் மூழ்கிய கப்பலால் இலங்கையும் பாதிக்கப்படக்கூடும்; கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் எண்ணெய் மற்றும் ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையினால், இலங்கையும் பாதிக்கப்படக்கூடும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ...

கனடா பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட தமிழின அழிப்பு தூபி விஷமிகளால் சேதம்

கனடா பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட தமிழின அழிப்பு தூபி விஷமிகளால் சேதம்

இலங்கையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக, கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளது. பிரம்டன் நகரில் சிங்காவுசி ...

உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது; ஹர்ஷண ராஜகருணா

உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது; ஹர்ஷண ராஜகருணா

பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை விடுத்து உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ...

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு ...

Page 51 of 953 1 50 51 52 953
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு