Tag: Batticaloa

பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் 11 பேர் உயிரிழப்பு; 7 பேர் காணாமல் போன நிலை

பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் 11 பேர் உயிரிழப்பு; 7 பேர் காணாமல் போன நிலை

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது. இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் ...

ஹொங்கொங் தீ விபத்தில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு

ஹொங்கொங் தீ விபத்தில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு

ஹொங்கொங் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 279 பேரைத் தேடும் பணிகள் ...

சீரற்ற வானிலை காரணமாக ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

சீரற்ற வானிலை காரணமாக ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தலைமையிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிலைமையை ...

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக பெய்துவரும் அடை மழையினையடுத்த ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை (27) வியாழக்கிழமை முதல் மறு அறிவித்தல் ...

குறைவடையப்போகும் வாகனங்களின் விலைகள்; அறிவித்தது இலங்கை மத்திய வங்கி

குறைவடையப்போகும் வாகனங்களின் விலைகள்; அறிவித்தது இலங்கை மத்திய வங்கி

இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான "தடைபட்ட தேவை" (pent-up demand) தற்போது ஸ்திரமடைந்து வருவதாகவும், சந்தை நிலைமைகள் மேம்படுவதால் வாகனங்களின் விலை மேலும் குறையும் என்றும் இலங்கை ...

பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையினை குறைக்கும் வகையில் பெரியகல்லாறில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ...

மட்டக்களப்பில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு- 210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்;26 வீடுகள் சேதம்

மட்டக்களப்பில் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிப்பு- 210 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சம்;26 வீடுகள் சேதம்

சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் 8 பிரதேச செயலகப் ...

வல்வெட்டித்துறையில் “மேதகு” பிறந்தநாள்;  கேக் வெட்டி கொண்டாட்டம்

வல்வெட்டித்துறையில் “மேதகு” பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்த நாள் இன்று (நவம்பர் 26) அவரது பூர்வீக ...

கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கதிர்காம பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை ...

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு கிரான் வெஸ்லி மண்டபத்தில்

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு கிரான் வெஸ்லி மண்டபத்தில்

மாவீரர் நாள் கார்த்திகை 25 ஐ முன்னிட்டு, மாவீரர் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கிரான் வெஸ்லி மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் வே. பாஸ்கரன் தலைமையில் ...

Page 532 of 1148 1 531 532 533 1,148
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு