Tag: Battinaathamnews

பாடசாலையில் தங்கியிருந்த சத்துருக்கொண்டான் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

பாடசாலையில் தங்கியிருந்த சத்துருக்கொண்டான் மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ...

வலிந்து காணாமலாக்கபட்டோர் தீர்வு விடயத்திற்கு தடையாக செயற்படும் சீனா

வலிந்து காணாமலாக்கபட்டோர் தீர்வு விடயத்திற்கு தடையாக செயற்படும் சீனா

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா ...

பொலிஸ் பரிசோதகர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

பொலிஸ் பரிசோதகர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் ...

இன்று இறுதிநாள்; உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

இன்று இறுதிநாள்; உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்றுடன்(30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் ...

மாவடிப்பள்ளியில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

மாவடிப்பள்ளியில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களுக்காக வெள்ளைக் கொடிகள் கட்டி துக்க தினம் அனுஷ்டிப்பு

வெள்ளநீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோருக்கு அம்பாறை மாவட்டம், நிந்தவூர், மாவடிப்பள்ளி சம்மாந்துறைப் பகுதியில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. நிந்தவூர் ...

மாவடிப்பள்ளி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 08 சடலங்கள் மீட்பு

மாவடிப்பள்ளி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 08 சடலங்கள் மீட்பு

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 சடலங்கள் (ஜனாஸாக்கள் ) மீட்கப்பட்டுள்ளது காரைதீவு - மாவடிப்பள்ளி பகுதியில் ...

வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய நடவடிக்கைகளை மீட்பதற்கான அனைத்து உதவிகளும் ...

வடக்கு- கிழக்கில் இனி பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதியளிக்கக்கூடாது; விமல் வீரவன்ச

வடக்கு- கிழக்கில் இனி பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதியளிக்கக்கூடாது; விமல் வீரவன்ச

"வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு ...

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே அழிவுகளுக்கு காரணம்; மாவட்ட கமக்கார அதிகாரசபை

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே அழிவுகளுக்கு காரணம்; மாவட்ட கமக்கார அதிகாரசபை

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் தொடர்பில் எந்தவித திட்டங்களும் இல்லாதகாரணத்தினாலேயே தொடர்ச்சியான அழிவுகளை விவசாயிகள் எதிர்கொண்டுவருவதுடன் வருடந்தோறும் நீர்ப்பற்றாக்குறையினையும் எதிர்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னன்குடா பிரதேச மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கன்னன்குடா பிரதேச மக்களை நேரில் சென்று பார்வையிட்ட சாணக்கியன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கன்னன்குடா மற்றும் வலையரவு பாலத்தின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றையதினம் தினம் (29) பாராளுமன்ற உறுப்பினர் ...

Page 509 of 914 1 508 509 510 914
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு