மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
புத்தளம் - கற்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாகக் கூறப்படும் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் ...
புத்தளம் - கற்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாகக் கூறப்படும் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் ...
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சில வரிகளிலிருந்து விலக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸயில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...
அமேசான் மழைக்காடுகளின் ஆழமான பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தின் வான்வழிக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த ...
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ...
போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காக மற்றவர்களுக்குச் சொந்தமான 48 கடவுச்சீட்டுகளைத் தன்வசம் வைத்திருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ...
சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி, பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இன்று (20) கல்முனை, ...
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் ...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ...
சந்தையில் விற்பனை செய்யப்படும் சில குழந்தை டயப்பர்கள் பயன்படுத்தும்போது கிழிந்து போதல் மற்றும் மக்கிப் போதல் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை சிறப்பு ...
