Tag: Batticaloa

7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு

7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு

சுமார் 7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ...

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்!

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம்!

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் தலைமையில், ...

இவ்வாண்டில் 4,700 தோட்டப்புற வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கும் அரசாங்கம்

இவ்வாண்டில் 4,700 தோட்டப்புற வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்க்கும் அரசாங்கம்

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் ...

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன்;  சலுகைகளை நிறுத்த அரசு நடவடிக்கை

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன்; சலுகைகளை நிறுத்த அரசு நடவடிக்கை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், உத்தியோகபூர்வ கார், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ...

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிபாடசாலை விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன் தினம் (05) வித்தியாலய முதல்வர் க.சத்தியமோகன் ...

எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் " நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை" என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச் ...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வை முன்னிட்டு ஆயுர்வேத மருத்துவ முகாம்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வை முன்னிட்டு ஆயுர்வேத மருத்துவ முகாம்

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை ...

இலங்கைப் பெண்கள் பற்றி வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

இலங்கைப் பெண்கள் பற்றி வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை காரணமாக சிக்கலில் மாட்டித் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நாட்டில் 54 சதவீதமான பெண்கள் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு ...

வீதியில் புதைந்து சிக்கிக் கொண்ட பார ஊர்தி; ​வௌ்ளவத்தையில் சம்பவம்

வீதியில் புதைந்து சிக்கிக் கொண்ட பார ஊர்தி; ​வௌ்ளவத்தையில் சம்பவம்

கொழும்பின் பிரதான வீதியொன்றில் பார ஊர்தியொன்றி புதைந்து, சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு, காலி வீதியில் வெள்ளவத்தை, மனிங் சந்தை அருகே நேற்றிரவு (06) ...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் ...

Page 76 of 119 1 75 76 77 119
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு