Tag: srilankanews

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கட்சியிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழரசு கட்சியிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று ...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற மக்களின் கருத்துக்களை கோரும் நீதி அமைச்சு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற மக்களின் கருத்துக்களை கோரும் நீதி அமைச்சு!

தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையில் உள்ள மற்றும் அமுல்படுத்தப்பட்டு காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, புதிய சட்டத்தை (பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்) அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ...

சர்ச்சையை ஏற்படுத்திய வடக்கு மாகாண நில தீர்வு தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்பெற்றது

சர்ச்சையை ஏற்படுத்திய வடக்கு மாகாண நில தீர்வு தொடர்பான வர்த்தமானியை அரசாங்கம் மீளப்பெற்றது

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ...

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு; தென்னை வேளாண்மை சபை தலைவர்

எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்பு; தென்னை வேளாண்மை சபை தலைவர்

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகள் என தென்னை வேளாண்மை சபை தலைவர் ...

மட்டு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா

மட்டு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பு பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழகத்தின் 60வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் கழக தினம் நேற்று மாலை சிறப்பான முறையில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று ...

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு ...

நள்ளிரவுக்குள் பிரச்சார நிதி விவரங்களை சமர்ப்பிக்காத உள்ளுராட்சி வேட்பாளர்கள் மீது சட்டநடவடிக்கை

நள்ளிரவுக்குள் பிரச்சார நிதி விவரங்களை சமர்ப்பிக்காத உள்ளுராட்சி வேட்பாளர்கள் மீது சட்டநடவடிக்கை

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்கள் இன்று (27) நள்ளிரவுக்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் தேசிய ...

நுளம்பு முட்டைகளுடன் காணப்பட்ட 1,470 இடங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள்

நுளம்பு முட்டைகளுடன் காணப்பட்ட 1,470 இடங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள்

நுளம்பு முட்டைகளுடன் இனங்காணப்பட்ட 1,470 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மே 09 முதல் 24 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் ...

ஐரோப்பிய எல்லைக்குள் போலி ஆவணங்களுடன் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது

ஐரோப்பிய எல்லைக்குள் போலி ஆவணங்களுடன் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது

போலி ஆவணங்களுடன் அல்பேனிய எல்லையான கெப்டானா வை கடக்க முயன்ற 3 இலங்கையர்கள் அல்பேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இத்தாலியில் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதிப் பத்திரங்களை ...

இந்தியா சென்றடைந்த இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில்!

இந்தியா சென்றடைந்த இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில்!

இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற குழு இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ...

Page 50 of 948 1 49 50 51 948
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு