Tag: srilankanews

மட்டு ஜெயந்திபுரத்தில் வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டு ஜெயந்திபுரத்தில் வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (26) மீட்டுள்ளதாக ...

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் தாயொருவர் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, குழந்தைகள் ...

வீதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கும் போக்குவரத்து பொலிஸார்!

வீதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கும் போக்குவரத்து பொலிஸார்!

வீதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கும் போக்குவரத்து பொலிஸார் தாக்கும் காணோளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. குறித்த சம்பவம் குறித்து தகவல் ஏதும் ...

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30 மணியளவில் ...

ரஷ்ய ஜனாதிபதியை பைத்தியம் என விமர்சித்த ட்ரம்ப்

ரஷ்ய ஜனாதிபதியை பைத்தியம் என விமர்சித்த ட்ரம்ப்

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிருப்தி ...

லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் மீது துப்பாக்கித் தாக்குதல் – மூன்று பேர் கைது

லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் மீது துப்பாக்கித் தாக்குதல் – மூன்று பேர் கைது

லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநர் துசித ஹல்லோலுவவின் வாகனத்தின் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியமை தொடர்பில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நாரஹேன்பிட்டியவில் வைத்து, இந்த ...

ஆசிரியர் மற்றும் அதிபர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலை கண்டித்து திருக்கோவிலில் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் மற்றும் அதிபர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலை கண்டித்து திருக்கோவிலில் ஆர்ப்பாட்டம்

ஆலையடிவேம்பு பிரதேவசத்தில் செயலமர்வு ஒன்றிற்கு அறிவிக்க மாணவி ஒருவரின் வீட்டுக்கு சென்ற அதிபர் ஆசிரியர் மீது மாணவியின் சகோதரியன் காதலன் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சம்பவத்தை கண்டித்து ...

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய புதிய நடவடிக்கை

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய புதிய நடவடிக்கை

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள (டிஎம்டி) ...

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் நேற்று (25) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபத பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு பகுதியைச் ...

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ் பல்கலையின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ் பல்கலையின் பௌதிகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரில் வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி- 100 பட்டியலில் இடம் ...

Page 51 of 947 1 50 51 52 947
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு