Tag: mattakkalappuseythikal

பல்கலை மாணவனின் மரணத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை கோரும் ஆசிரியர் சங்க சம்மேளனம்

பல்கலை மாணவனின் மரணத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை கோரும் ஆசிரியர் சங்க சம்மேளனம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ...

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உயிரினங்களை இறக்குமதி செய்ய முயன்ற மூவர் கைது

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உயிரினங்களை இறக்குமதி செய்ய முயன்ற மூவர் கைது

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 3,500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு நீர்வாழ் உயிரினங்கள் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்ய முயன்ற பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ...

கதிர்காமத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை

கதிர்காமத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை

கதிர்காமம், பேரகிரிகம பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (01) வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொடூரமாக கொலை ...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் (29)ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளதாகவும், இலங்கை ...

சிங்கப்பூரில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை (3)பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சுமார் 30 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் ...

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன்

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகின்றார் இலங்கையின் ராப் பாடகர் வாகீசன் ராசையா (ராப் சிலோன்). வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்‘ படத்தின் மூலம் ராப் பாடகர் வாகீசன் ராசையா ...

இந்திய – பாகிஸ்தான் பதற்ற நிலை; இலங்கையில் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் தாக்கம்

இந்திய – பாகிஸ்தான் பதற்ற நிலை; இலங்கையில் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் தாக்கம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

2017ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு ...

போலி விசாக்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற இருவர் கைது

போலி விசாக்களுடன் வெளிநாடு செல்ல முயன்ற இருவர் கைது

போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் போலி போலந்து ...

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

பிள்ளையானின் பெயரில் கடிதங்கள் எழுதிய கலீல்; விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டியினர்

சி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அம்பலப்படுத்திய தகவல்களின்படி மேலும் பலரிடம் குற்றப்புலனாய்வு துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ...

Page 50 of 137 1 49 50 51 137
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு