மட்டக்களப்பில் 4600ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரையில் 4600க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல்வேறு போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் ...