Tag: srilankapolice

அரசு பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டாமல் வளர்க்க முயற்சிக்கிறது; நாமல் குற்றச்சாட்டு

அரசு பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டாமல் வளர்க்க முயற்சிக்கிறது; நாமல் குற்றச்சாட்டு

பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றுமொரு குழுவை வளர்ப்பதற்கு முற்பட்டால் இந்த அரசின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய ...

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை

நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ​​பாராளுமன்ற உறுப்பினர் ...

முகத்தை முழுமையாக மறைத்து ஆடை அணிய அரசு அனுமதிக்க கூடாது; ஞானசார தேரர்

முகத்தை முழுமையாக மறைத்து ஆடை அணிய அரசு அனுமதிக்க கூடாது; ஞானசார தேரர்

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இலங்கையில் பொது இடங்களில் எவரும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடையணிவதற்கு அனுமதிக்க கூடாது. அவ்வாறு ...

சூரன்போரில் முருகனாக மாறிய கிளிநொச்சி ஆலயமொன்றின் பூசகர்

சூரன்போரில் முருகனாக மாறிய கிளிநொச்சி ஆலயமொன்றின் பூசகர்

கந்த சக்ஷ்டி விரதம் இந்து மக்களால் மிகவும் பக்தி சிரத்தையுடன் முருகனுக்கனுக்காக அனுக்ஷ்டிக்கப்படும் மிகக் கடுமையான விரதமாகும். விரத்தனின் ஆறாம் நாளில் முருக்கப்பஎரும் சூரபத்மனை வதம் செய்யும் ...

பிரதீபா 2025 தேசிய போட்டியில் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் சாதனை

பிரதீபா 2025 தேசிய போட்டியில் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் சாதனை

புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதீபா 2025 ன் தேசிய மட்டப் போட்டியானது கடந்த 26.10.2020 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயா பாடசாலையில் ...

ஊடுருவியுள்ள காட்டுயானைகளை இரண்டு தினங்களில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு; சாணக்கியன்

ஊடுருவியுள்ள காட்டுயானைகளை இரண்டு தினங்களில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு; சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரை பகுதிக்குள் ஊடுருவியுள்ள காட்டுயானைகளை இரண்டு தினங்களில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம், இராணுவத்தினர் இணைந்து இந்த செயற்பாடுகளை ...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியில் தீ விபத்து

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியில் தீ விபத்து

சம்மாந்துறையிலுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான ஆண்கள் விடுதி மற்றும் தங்குமிடப்பகுதியில் இன்று காலை (29) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மெத்தைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையிலேயே குறித்த ...

தனது சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை

தனது சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை ...

இஷாரா செவ்வந்தி விவகாரம்; பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

இஷாரா செவ்வந்தி விவகாரம்; பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், நேற்று (28) கடவத்த பகுதியில் வைத்து கைது ...

பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு

பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு

மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயமான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று (27) சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய ...

Page 597 of 776 1 596 597 598 776
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு