Tag: Battinaathamnews

344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கடல் வழியே கடத்தல்; திருமலையை சேர்ந்தவர்கள் மாலைதீவு கடற்படையினரால் கைது

344 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கடல் வழியே கடத்தல்; திருமலையை சேர்ந்தவர்கள் மாலைதீவு கடற்படையினரால் கைது

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் இருந்து மாலைதீவு கடல் வழியே இலங்கைக்கு 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைபொருள், 124 கிலோ ...

திருமலை உயர்தர மாணவர்களுக்கு இலவச ஆட்டோ சேவை; கடினமான சூழலில் உதவ முன்வந்துள்ள நபர்

திருமலை உயர்தர மாணவர்களுக்கு இலவச ஆட்டோ சேவை; கடினமான சூழலில் உதவ முன்வந்துள்ள நபர்

தற்போது திருகோணமலையில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயர்தர பரீட்சைக்கு செல்ல சிரமப்படும் மாணவர்களுக்கு இலவசமாக முச்சக்கர வண்டி சேவையினை வழங்க ராஜ்காந்த் என்னும் நபர் ஒருவர் ...

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் ஹரீஸ்!

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் ஹரீஸ்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இதுதொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ...

ராஜபக்சர்கள் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் பணத்தை கொண்டுவாருங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன் ; நாமல்

ராஜபக்சர்கள் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் பணத்தை கொண்டுவாருங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன் ; நாமல்

ராஜபக்சர்கள் உகண்டாவில் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிடும் நிதியை நாட்டுக்கு கொண்டு வந்து அரசுடமையாக்குங்கள், முறையான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ...

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்; சபாநாயகர்

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்; சபாநாயகர்

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து ...

வெலிகந்தையில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது

வெலிகந்தையில் புதையல் தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது

வெலிகந்த பெலிஸ் பிரிவிலுள்ள நாமல்கம பிரதேசத்தில் புதையல்தோண்டிய இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதுடன், மூன்று மோட்டார் ...

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சந்தர்ப்பத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சந்தர்ப்பத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (25) காலை மத்திய-தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இலக்கை வளிமண்டலவியல் ...

கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பதுளை, செங்கலடி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பதுளை, செங்கலடி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

கடந்த 18 ஆம் திகதி பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியில் விழுந்தமையினால் கடந்த 6 ...

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்தார் ரிஷப் பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்று இந்திய வீரர் ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ...

கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பொய் செய்தி!

கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பொய் செய்தி!

கல்முனையை சூறாவளி தாக்கப்போவதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ...

Page 532 of 928 1 531 532 533 928
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு