Tag: srilankanews

இந்தியா சென்றடைந்த இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில்!

இந்தியா சென்றடைந்த இலங்கை நாடாளுமன்ற குழுவினர் முக்கிய கலந்துரையாடலில்!

இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற குழு இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ...

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக கிழக்கு பல்கலையின் சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் தெரிவு!

ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக கிழக்கு பல்கலையின் சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் தெரிவு!

கிழக்கு பல்கலைக்கழத்தில் சிரேஷ்ட கணிதவியல் பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் சிங்கப்பூரில் வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் "ஆசிய விஞ்ஞானி- 100" என்னும் பட்டியலில் ...

உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட புழு முட்டைகள்

உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட புழு முட்டைகள்

கண்டி - கம்பளை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புழுக்கள் நிறைந்திருந்த 700 முட்டைகள் கைப்பற்றப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முட்டைகள் ...

அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசத்தை அறிவித்துள்ள மருத்துவர் தொழிற்சங்கம்

அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசத்தை அறிவித்துள்ள மருத்துவர் தொழிற்சங்கம்

மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பில், அரசாங்கத்துக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கூடுதல் பணி மற்றும் விடுப்பு கொடுப்பனவுகளைக் குறைப்பது ...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில ...

திருகோணமலையில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி ஒருவர்

திருகோணமலையில் மாம்பழ வியாபாரி போன்று போராட்டத்தில் குதித்த பட்டதாரி ஒருவர்

திருகோணமலையில் பட்டதாரி ஒருவர் தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த போராட்டமானது இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச நியமனம் கோரி ...

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீட்டிப்பு

2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீட்டிப்பு

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்க முடியாத பரீட்சார்த்திகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைகள் திணைக்களம் மீளாய்வு விண்ணப்ப காலத்தை ...

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக கோகரெல்லா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த (மே ...

ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்

ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்

ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளது கண்டுபிடித்ததையடுத்து கடை உரிமையாரை 10 ஆயிரம் ...

அறுகம் குடாவில் பிகினி அணிவதற்கு தடையில்லை; சுற்றுலா பிரதி அமைச்சர்

அறுகம் குடாவில் பிகினி அணிவதற்கு தடையில்லை; சுற்றுலா பிரதி அமைச்சர்

சில குழுக்கள் சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் சுற்றுலாத் துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக சுற்றுலா பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க ...

Page 55 of 953 1 54 55 56 953
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு