Tag: srilankapolice

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுகாதார பரிசோதனைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுகாதார பரிசோதனைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசேடபரிசோனைகளை இன்று (13) முன்னெடுத்திருந்தனர். களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய ...

உயர் ரக மதுபான போத்தலுக்கு ஆசைப்பட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது

உயர் ரக மதுபான போத்தலுக்கு ஆசைப்பட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது

30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் உயர் ரக மதுபான போத்தல் ஒன்றினை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ...

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க, ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது நீண்டகாலப் போட்டியாளரான கூகுளுடன் (Google) ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ...

வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது

பத்தரமுல்லை - தியத உயனவிற்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த சில வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர், தனது கையில் இருந்த ஆயுதம் போன்ற உபகரணத்தைக் ...

திருகோணமலை–கந்தளாய் பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல்; மின் வேலி அமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை–கந்தளாய் பகுதியில் காட்டு யானை அச்சுறுத்தல்; மின் வேலி அமைக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் கிராமத்தை சுற்றி மின் வேலி அமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ...

யாழில் பேருந்து தரிப்பிடத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளான வாகனம்

யாழில் பேருந்து தரிப்பிடத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளான வாகனம்

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளாகியதில் பேருந்து தரிப்பு நிலையம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12) இரவு ...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நால்வர் கைது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நால்வர் கைது

பல்வேறு பிரதேசங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்கள் உட்பட நால்வர் அநுராதபுரம் - ஹபரணை பிரதேசத்தில் வைத்து ஹாரணை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (12) ...

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் பணி நிறுத்தம்

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் பணி நிறுத்தம்

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (13) அரச மருத்துவ அதிகாிகள் சங்கத்தினர் பணிநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். நிர்வாக மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ...

இணையதளத்தில் அரச இலச்சினை திரிபுபடுத்தல்; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

இணையதளத்தில் அரச இலச்சினை திரிபுபடுத்தல்; குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அரச இலச்சினை திரிபுபடுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் ...

‘டித்வா’ புயல் காரணமாக IMF இலக்குகளில் திருத்தம்; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

‘டித்வா’ புயல் காரணமாக IMF இலக்குகளில் திருத்தம்; மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

'டித்வா' புயலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் ...

Page 524 of 863 1 523 524 525 863
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு